Blog Archive

VNE 31

31 அந்த மருத்துவ குழுவின் முன் அமர்ந்திருந்தார்கள் மஹாவும் கார்த்திக்கும். மிக முக்கியமான கார்டியோ ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் மற்றும் அதை சார்ந்த துறைகளை சேர்ந்த ஸ்பெஷலிஸ்ட் டாக்டர்கள் அடங்கிய குழு […]

View Article

VNE30

30 கைகளை கட்டிக் கொண்டு அந்த மேஜையின் மேல் சாய்ந்தபடி, மருத்துவமனையிலிருந்த தனது அறையில், தன் முன் நின்றிருந்தவர்களை ஆழ்ந்து பார்த்தான் ஷ்யாம். அவர்கள் ஒருவன் ஒரு தினசரியின், அதாவது […]

View Article

IKAK2

[pdfjs-viewer url=”https%3A%2F%2Fwww.smtamilnovels.com%2Fwp-content%2Fuploads%2F2018%2F04%2FIKAK-2-.pdf” viewer_width=100% viewer_height=1360px fullscreen=false download=false print=false]

View Article

KOA 25

25 “நான் இந்த வீட்டிலும், உன் வாழ்க்கையிலும் இருக்க போறது கொஞ்சம் காலம் தான் , அதுக்கு எனக்கு நீ கொடுத்திருக்கிற இந்த வசதி போதும் பிரகாஷ்!” ரதியின் பேச்சை […]

View Article

KL33

மீனாக்ஷியை சபித்துக் கொண்டிருந்தான் அந்த கந்தர்வன். நாம் எதைப் பற்றி நினைக்கிறோமோ அந்த எண்ண அலைகள் நம்மை சுற்றி இருக்கும் என்பது உண்மை தான். அதீந்த்ரியன் மீனாட்சியைப் பற்றி நினைத்துக் […]

View Article

VET37

ரகசியம்​ அந்த இடம் முழுக்க அலையோசையின் சத்தம் மட்டுமே கேட்டு கொண்டிருந்தது. உள்ளத்தின் உணர்வுகள் பொங்கி கொண்டிக்க, உதடுகள் பேச வார்த்தைகளின்றி ஊமையாய் கிடந்தன. வீரேந்திரனின் விழிகள் கடலலைகளோடு சங்கமித்திருந்தாலும் […]

View Article

VNE 29

29 கார்டியோ எமர்ஜென்ஸி பிரிவில் அவசரமாக அட்மிட் செய்யப்பட்டிருந்தார் மஹாவின் தந்தை. வெகு சீரியசான கண்டிஷன் தான் என்று மஹாவுக்கும் தெரியும். வீட்டில் அவர் மயங்கி விழுவதை பார்த்த மூவருக்குமே […]

View Article

MS #3

3 வாகனம் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தை தொடுகையில் சில்லென்ற கடற்காற்று வீசியது. பிரம்மாண்டமான பொட்டிகளாக ஷாப்பிங் கடல்களோடு(கடைகளோடு) சேர்ந்த அழகு. இதை காணும் போதெல்லாம் ஒருவகையில் பிரமிப்பை தருமே தவிர, அவளது […]

View Article

VathsalaRagavan’s Priyangaludan Mugilan – 5

ப்ரியங்களுடன் முகிலன் 05​ நிலவை பார்த்து புன்னகைத்தான் முகிலன். நிலவுமே பதிலுக்கு முகிலனை பார்த்து புன்னகைத்திருக்க வேண்டுமோ? ‘ஏன் இப்படி செய்தான்? ஏன் இந்த திருமணத்தை நிறுத்தினான்? வருண் எப்படி […]

View Article

VNE 28

அத்தியாயம் 28 தலையில் கை வைத்தபடி சோஃபாவில் அமர்ந்திருந்தான் ஷ்யாம். மனம் கொதித்துக் கொண்டிருந்தது. எவ்வளவு தைரியம் இருந்தால் மஹாவின் பெயரை இழுத்திருப்பார்கள் என்ற கோபம். அவனைப் பொறுத்தவரை மீடியாவில் […]

View Article
error: Content is protected !!