நினைவு தூங்கிடாது 5.1
நிஜம் 5 அன்பு பாசம் காதல் அனைத்தையும் கடந்த உன் அழகான நட்பை என்னவென்று நான் சொல்ல ஒரு உன்னதமான உணர்வு மித்ரா, ரிஷியின் இடையில் அழகான பந்தமாக மலர்ந்திருக்கிறது. […]
நிஜம் 5 அன்பு பாசம் காதல் அனைத்தையும் கடந்த உன் அழகான நட்பை என்னவென்று நான் சொல்ல ஒரு உன்னதமான உணர்வு மித்ரா, ரிஷியின் இடையில் அழகான பந்தமாக மலர்ந்திருக்கிறது. […]
நிழல் முகத்தில் புன்னகை பூசிக்கொண்டு என் அமைதியில் மறைக்கும் என் மனதின் கதறலை என்னவென்று நான் சொல்ல மாலை தாமதமாக வீடு திரும்பிய, அமிர்தாவின் வீங்கிய முகமும், சிவந்த இதழ்களும் […]
நிஜம் 4 தென்றல் தீண்டவும் விடமாட்டேன் காற்று தழுவவும் விடமாட்டேன் உனை வேறு கைகளில் தரமாட்டேன் நான் தரமாட்டேன் என என் மனம் கதரும் கதரலை என்னவென்று நான் சொல்ல […]
நிழல் முகம் அறிந்து பெயர் தெரியாமல் பெயர் அறிந்து முகம் தெரியாமல் இருவரும் ஒருவரே என உணராமல் போன அறிவை என்னவென்று நான் சொல்ல கோவிலிலிருந்து பிருந்தா கிளம்பிய பிறகு, […]
நிஜம் 3 மாட்டேன் முடியாது உன் தொடர் மறுப்பை கேட்ட பின்னும் நீயே வேண்டும் என துடிக்கும் என் இதயத்துடிப்பை என்னவென்று நான் சொல்ல மித்ராவின் முன்னால் ஒரு நாளிதழை […]
நிழல் முதல் பார்வையில் என்னை ஈர்த்தவளே உன் முகவரி தேவையில்லை முக வரி போதும் என்று என் இதயம் தொலைத்ததை என்னவென்று நான் சொல்ல ஈஸ்வர்யின் மன இறுக்கம், கோபம் […]
நிஜம் 2 பாலும் கசந்ததடி உணவும் வெறுத்ததடி என் அருகில் நீ இல்லாததால் என் மஞ்சமும் எரியுதடி என் அவல நிலையை என்னவென்று நான் சொல்ல ருத்ரேஸ்வரன்! எரிமலையின் கொந்தளிப்போடு […]
நிழல் ஒரு கொடியில் இரு மலர்கள் அழகாக புத்து குலுக்கும் என்றும் உதிராத பந்தம் சகோதரத்துவம் அன்றி என்னவென்று நான் சொல்ல பசுஞ்சோலை கிராமம் (கற்பனை ஊர். உன்மையா அப்படி […]
நிஜம் 1 என்னருகில் நீ இருந்தும் உன்னை உணராமல் போன என் அறிவீனத்தை என்னவென்று நான் சொல்ல சூரியன் அஸ்தமிக்கும் நேரம், வானில் நட்சத்திரங்கள் கண் சிமிட்ட தொடங்கி இருந்தது. […]
ஐந்து நட்சத்திர விடுதியின் டான்ஸிங் ஃபிலோர் மங்கிய ஒளியிலும் காதை கிழிக்கும் ஓசையிலும், பல இளம்பெண்கள் மற்றும் ஆண்கள், தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தனர் இல்லை இல்லை அப்படிச் சொல்லக் கூடாது வரம்பு மீறி கொண்டிருந்தனர். அந்த […]