மோகனங்கள் பேசுதடி!10
மோகனம் 10 காலையிலே எழுந்த மூர்த்தி, வீட்டைச் சுற்றி வலம் வந்தமையமாக இருந்தார். அருண் கல்யாணத்திற்கு விருப்பமில்லை என்று மஞ்சுளா சொல்லிக் கேள்விப்பட்டவரால் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. […]
மோகனம் 10 காலையிலே எழுந்த மூர்த்தி, வீட்டைச் சுற்றி வலம் வந்தமையமாக இருந்தார். அருண் கல்யாணத்திற்கு விருப்பமில்லை என்று மஞ்சுளா சொல்லிக் கேள்விப்பட்டவரால் அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. […]
மெல்லினம் 01 புதுக்கோட்டை – அரசர்குளம் விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதினில் கதிரவன் அப்போது தான் பூமியை நோக்கி மெதுமெதுவாய் கிழக்கு திசையில் உதிக்க, அவ்வூரில் இருக்கும் கீழ்க்குடியிருப்பு […]
மோகனம் 09 மாலை வீட்டிற்கு வந்த அருவிக்கு நிலைக்கொள்ளவே முடியவில்லை. விஷ்வாவை கண்டது ஒருவித அதிர்ச்சி என்றாலும் அவனிடமிருந்து பிரித்துக் கூட்டி வந்ததற்காகத் தன்னிடமே சண்டைக்கு நிற்கும் மகள் மேலும் […]
விஷ்வோடு நேரத்தை கழித்த குழந்தைக்கு அத்தனை மகிழ்ச்சி. குழந்தையால் அதனை என்னவென்று சொல்ல தெரியவில்லை. ஆனால் அவனோடு இருந்த நேரத்தை ரொம்ப ரொம்ப குஷியாக இருந்திருக்க,வீட்டிலுமே புன்னகை முகமாக வளம் […]
மோகனம் 08 குழந்தை முத்தமிட்ட இடத்தைத் தொட்டு பார்த்தவனுக்கு உடல் ஏனோ சிலிர்த்து அடங்கியது. குழந்தையின் இந்த ஒற்றை முத்தம் அவனின் இத்தனை கால வலிக்கு ஒரு வடிகாலாக அமைந்திருந்தது. […]
மோகனம் 07 அந்த பெரிய வீடே நிசப்தமாய் இருந்தது. ஊசி கீழே போட்டால் கூட சத்தம் வரும் அளவிற்கு அமைதியாக இருந்தது. மஞ்சுளா பேசிவிட்டு சென்றபின் இரு மகன்களும் திசையறியாது […]
**** சின்ன மகனிடம் தன் பேச்சு தோல்வியில் முடிய, பெரிய மகனிடம் பேச்சை ஆரம்பித்தார். அப்போது தான் வேலை முடித்து அயர்வுடன் வந்த மகனைப் பிடித்துக் கொண்டார் மஞ்சுளா. “அருண்!” […]
மோகனம் 06 விஷ்வா இந்தியா வந்து இன்றோடு ஒருவாரம் ஆகிவிட்டது. குன்னூர் வந்ததில் இருந்து, தந்தையை குறித்த கேள்வியை கேட்க மட்டுமே வாய்யை திறக்கும் விஷ்வா, மற்ற நேரத்தில் கம் […]
மோகனம் 05 லண்டன் விடிந்தும் விடியாமலும் இருள் மறைந்து வெளிச்சத்தை மெதுமெதுவாகக் கதிரவன் கொடுத்துக் கொண்டிருக்க, இங்கே விஷ்வாவோ அறை முழுவதையும் இருட்டாக்கிவிட்டு முழு போதையில் உறங்கிக்கொண்டு இருந்தான். அவனது […]
மோகனம் 04 விடியலே மூர்த்தியின் வீட்டில் பரபரப்பாய் இருக்க,மூர்த்தி மட்டுமே அமைதியாக சோஃபாவில் அமர்ந்து ஆற அமர உட்கார்ந்து வரக்காப்பியை குடித்து கொண்டிருந்தார். “மா,எனக்கு நேரமாகுது. லன்ச் ரெடியா?” மதி […]