Blog Archive

0
siraku cp-6012b8cc

siraku14

சிறகு 14 தனது பணி நேரத்தை முடித்துக்கொண்டு ஷியாம் அந்த அறைக்கு வந்தபோது அஞ்சனா அமைதியாகக் கட்டிலில் அமர்ந்திருந்தாள். அப்போதும் அவளருகில் அந்த ஃபைல் இருந்தது. ஸ்கேன் செய்த பிற்பாடு […]

View Article
0
siraku cp-31b9f9d3

siraku13

சிறகு 13 ஆம்புலன்ஸ் ஹாஸ்பிடலை வந்து சேர்ந்திருந்தது. அவசர அவசரமாக அஞ்சனா ஸ்கேன் செய்யும் அறைக்கு அழைத்துவரப்பட்டிருந்தாள். அங்கிருந்த நர்ஸ் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடிக்க ஷியாம் அறைக்குள் நுழைந்தான். […]

View Article
0
siraku cp-7d9686e6

siraku12

சிறகு 12 அந்த வீட்டிற்கு முன்னால் ஆட்டோவை நிறுத்திவிட்டு இறங்கினார் கண்மணி. வீடு பார்ப்பதற்கு நல்ல விசாலமாக அழகாகவே இருந்தது. சுற்றிவரத் தோட்டம், குளுகுளுவென்று இருந்தது. கேட்டை திறந்துகொண்டு உள்ளே […]

View Article
0
siraku cp-0dafda39

siraku11

சிறகு 11 அபிநயா எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு அடுத்தாற்போல இருந்த சோஃபாவில் ஷியாம் அமர்ந்திருந்தான். எதிர்ப்புறத்தில் ஷியாமின் பெற்றோர். கண்மணியின் முகத்தில் அடக்கப்பட்ட கோபம் தெரிந்தது. சுந்தர்ராம் […]

View Article
0
siraku cp-cc87895f

siraku10

சிறகு 10 ஹாஸ்பிடல் வேலையை முடித்துக்கொண்டு பெண்கள் இருவரும் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள். அஞ்சனா மிகவும் சோர்வாக உணர்ந்தாள். இருந்தாலும் குழந்தை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக இருப்பது அவள் மனதுக்கு […]

View Article
0
siraku cp-b2d35d7a

siraku09

சிறகு 09 சர்வாங்கமும் நடுங்க அப்படியே எழுந்து நின்றுவிட்டாள் அஞ்சனா. அவனைப் பார்த்த மாத்திரத்தில் கண்களில் லேசான ஈரம். சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு அவனை அவள் பார்த்திருக்கிறாள். சொந்தத்தில் […]

View Article
0
siraku cp-b322359e

siraku08

சிறகு 08 இந்த ஒன்றரை மாதத்தில் அந்த வீட்டிற்குச் சமையல் வேலைக்கென்று இரண்டு பெண்கள் வந்து போய்விட்டார்கள். அவர்கள் இருவருக்கும் மதிவதனியை பிடிக்கவில்லை. அவர்கள் ஒன்றும் அந்த வீட்டு மருமகள் […]

View Article
0
siraku cp-3f811f33

siraku07

சிறகு 07 அபிநயாவின் அதிர்ந்த பார்வையைக் கூர்ந்து பார்த்தான் ஷியாம். இப்படியொரு அதிர்ச்சியை அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கவில்லை.   “என்னம்மா அபிநய சரஸ்வதி! எதுக்கு இவ்வளவு அதிர்ச்சி?! அப்பிடி என்னத்தை […]

View Article
0
siraku cp-14d79587

siraku06

சிறகு 06 டாக்டரை பார்த்துவிட்டு அப்போதுதான் வீடு வந்திருந்தாள் அஞ்சனா. வீடு என்றால், அவள் அம்மா வீட்டிற்கு வந்திருந்தாள். அன்றைக்கு லீவு சொல்லிவிட்டு அபியும் அவளோடு கூடவே இருந்தாள். அம்மாவும் […]

View Article
0
siraku cp-1711b2cd

siraku05

சிறகு 05 அலைபேசியை உயிர்ப்பித்து அந்த நபரை அழைத்துவிட்டுச் சிறிது நேரம் காத்திருந்தான் ஷியாம். நான்கைந்து ரிங் போன பிற்பாடும் அழைப்பு ஏற்கப்படவில்லை. அவர் எத்தனை பிஸி என்பது இவன் […]

View Article
error: Content is protected !!