Blog Archive

kkavithai20

கவிதை 20 அடுத்த நாள் காலை பாண்டியன் தனது பால்பண்ணை வரை ஏதோ வேலையாகப் போயிருந்தார். காயத்ரியும் சாரங்கனும் கூட எங்கோ வேலையாக வெளியேப் போயிருந்தார்கள். வீட்டில் அன்னபூரணி சதா […]

View Article

kkavithai19

கவிதை 19 ஒரு மாதம் கடந்து போயிருந்தது. வீடே அமைதியாக இருந்தது. அன்னபூரணியின் வீடு அது. வீட்டு அங்கத்தவர்கள் அத்தனைப் பேரும் அங்கே ஆஜராகி இருந்தார்கள். காயத்ரி, சாரங்கன் கூட […]

View Article

kkavithai18

கவிதை 18 ரிஷி அதே ஹோட்டலின் இன்னொரு அறையில் தங்கிக் கொண்டான். பவித்ராவோடு அந்தக் குழந்தை சதா இருந்ததை அவனால் அத்தனைச் சுலபத்தில் ஜீரணிக்க முடியவில்லை. அது தனது குழந்தை […]

View Article

kkavithai17

கவிதை 17 இரவு முழுவதும் அம்மாவும் மகனும் நன்றாக அடித்துப் போட்டாற் போல உறங்கி இருந்தார்கள். காலையில் இருவரும் கண்விழித்த போது சூரியன் உலாக் கிளம்பி இருந்தான். அன்றைக்கு வானிலை […]

View Article

kkavithai16

கவிதை 16 ரிஷியும் ஆலிவரும் ‘லீட்ஸ்’ போய் சேர்ந்த போது நள்ளிரவு நெருங்கி விட்டது. அதற்கு மேல் லில்லியனை போய் பார்க்க முடியாது என்பதால் இருவரும் ஒரு ஹோட்டலில் தங்கினார்கள். […]

View Article

kkavithai15

கவிதை 15 பவித்ரா தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் போனாள். புதிதாக நிர்மாணப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது அந்த இடத்தில். ஒரு கட்டிடம் முழுதாக நிறைவுற்றிருந்தது. அந்தக் கட்டிடத்தில்தான் பவித்ராவிற்கென்று இப்போது […]

View Article

kkavithai14

கவிதை 14 இரண்டு நாட்கள் கடந்திருந்தன.  அந்த டாக்ஸி ‘ஹிட்ச்சின்’ இலிருந்து ‘விட்பி’ யை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. உள்ளே அமைதியாக பவித்ரா அமர்ந்திருந்தாள். இந்த இரண்டு நாட்களும் அவள் முகத்திலிருந்த […]

View Article

kkavithai13

கவிதை 13 எத்தனை நேரம் பவித்ரா அப்படியே சோஃபாவில் உட்கார்ந்திருந்தாள் என்று அவளுக்கேத் தெரியாது. வெளியே கார் வந்து நிற்கும் ஓசைக் கேட்டது. அடுத்தாற்போல கதவு திறக்கப்பட ரிஷி உள்ளே […]

View Article

kkavithai12

கவிதை 12 அன்று காலையிலிருந்தே பவித்ரா கொஞ்சம் அசௌகரியமாக உணர்ந்தாள். மாதாந்திரத் தொல்லைகளுக்கான தேதி அன்று. எப்போதும் அந்த நாட்களில் பெண் சிரமப்படும். வயிற்று வலியால் வாடுவாள். சில பொழுதுகளில் […]

View Article

kkavithai11

கவிதை 11 இன்றோடு பவித்ரா அந்த வீட்டிற்கு வந்து இரண்டு மாதமாகிறது. இப்போது முழுதாகத் தன் நிர்வாகத்தின் கீழ் வீட்டைக் கொண்டு வந்திருந்தது பெண். இலங்கையின் உணவுப் பழக்க வழக்கங்களுக்குப் […]

View Article
error: Content is protected !!