Blog Archive

0
IMG-20201019-WA0006-46ec2262

ஈஸ்வரனின் ஈஸ்வரி

அத்தியாயம் – 13  தன் அத்தை மாமாவுடன், வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கே ஒவ்வொருவரும் செய்யும் வேலைகளை பார்த்து, மனதிற்குள் சிரித்துக் கொண்டாள். கொஞ்ச நஞ்ச வேலையா பார்த்தார்கள் அன்று, தங்களுக்குள் […]

View Article
0
IMG-20200914-WA0006

ஈஸ்வரனின் ஈஸ்வரி

அத்தியாயம் – 11  விஷ்வாவின் அலுவலகத்திற்கு வந்தவன், அங்கு இருந்த பூஜாடியை தூக்கி எறிந்தான். சற்று முன் அந்த கடத்தல்காரனிடமிருந்து அவனுக்கு ஒரு புகைப்படம் பார்சல் வந்து இருந்தது. அதில் […]

View Article

alaikadal-26.2

அலைகடல் – 26.2 மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை போல. கைதட்டி ஆடுபவர்களை உற்சாகப்படுத்த இவளால் அதில் ஒன்றவே முடியவில்லை. முள் மேல் அமர்ந்திருக்கும் உணர்வு. அவளும்தான் என்ன செய்வாள்? வளர்ந்தது […]

View Article

alaikadal-26.1

அலைகடல் – 26 காரின் பரிதாபநிலை ஆரவ்வின் கோபத்தை கிளறிவிட்டது அந்த காலை வேளையிலேயே! அவனுக்கு இருக்கும் வசதிக்கு இதுபோல் பத்து காரை வாங்கமுடியும் என்றாலும் நாளைய சட்டமன்ற கூட்டம் […]

View Article

பெண்ணியம் பேசாதடி – 16

பெண்ணியம் பேசாதடி – 16   மல்லி பூ தோட்டத்தில் ஒற்றை ரோஜாவின் வரவோ! பெண்ணியம் பேச இன்னும் ஓர் பெண்ணோ! மூன்று தேவதைகளின் காலடி கொலுசின், கீர்த்தனம் நிறைந்ததடி […]

View Article

alaikadal-25

அலைகடல் – 25 காலைக்கடன்களை முடித்து கதவைத் திறக்க முயற்சித்த ஆரவ்விற்கு அதனைத் திறப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை. பலம் கொண்ட மட்டும் இழுத்துப்பார்க்க அதுவோ அசைவேனா என்று சவால் […]

View Article

பெண்ணியம் பேசாதடி – 14

பெண்ணியம் பேசாதடி – 14   ராட்சசியே நான்! பாவியோ நான்! பாசமில்லா கல்லோ நான்! பசியறியா தாயோ நான்! கண்ணீர் மல்க பேரிளம் பெண்.   பொறுக்குமா எழுத்தாளருக்கு […]

View Article

alaikadal-24

அலைகடல் – 24 விடிகாலை வானம் கரிய நிறத்தில் இருந்து சிவப்பு, மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம் கலந்த ஆடையை உடுத்த தயாராக, வழக்கமாக ஐந்தரை மணிக்கு எழும் ஆரவ் […]

View Article

alaikadal-23

அலைகடல் – 23  விக்ரமாதித்ய போர்க்கப்பல்   உணவுக்கூடத்தில் வழக்கமான இடத்தில் வந்தமர்ந்த ரியாஸ் எதிர் வரிசையில் இருந்த பூங்குழலியின் வெறுமையான இருக்கையை வெறித்தவாறு உணவருந்திக்கொண்டிருக்க,  அவனையே யோசனையுடன் அவனறியாமல் பார்த்துக்கொண்டிருந்தனர் […]

View Article

alaikadal-22.2

அலைகடல் – 22.2 இருவரும் குளித்து முடித்து கீழிறங்கி வருகையில் சோபாவில் அவன் வாங்கி வைத்திருந்த ஆடையை அணிந்து அமர்ந்திருந்தாள் பூங்குழலி. அருகே தர்ஷனாவும் அமர்ந்திருக்க ஆரவ்வைக் கண்டதும் மரியாதை […]

View Article
error: Content is protected !!