Blog Archive

alaikadal-22.1

அலைகடல் – 22.1 ஆரவ் வீடிருக்கும் தெருமுனையில் கார் திரும்பியதுமே அங்கிருந்த பரபரப்பிற்கு இடையிலும் எகிறியது எதிர்பார்ப்பு. திரைத்துறையில் கொடிகட்டி பறந்த காலத்திலும் சரி, அரசியல் வந்து வருடத்திற்கு ஒன்று […]

View Article

alaikadal-21.2

அலைகடல் – 21.2 ஆரவ் அலப்பறையை பதிலின்றி முறைத்து பார்த்தவளிடம், “என்னன்னு கேட்கமாட்டியா? சரி நானே சொல்றேன். புருஷோத்தமன் இதெல்லாம் பண்ணுறதுக்கு முக்கிய காரணமே பதவி, சொத்து எல்லாம் ஒட்டுமொத்தமா […]

View Article

alaikadal-21.1

அலைகடல் – 21.1 அடுத்தநாள் அமைதியாக விடிந்தாலும் அவ்விடியல் பல்வேறு பரபரப்பிற்கு பஞ்சமில்லாத விடியலாய்தான் விடிந்திருந்தது. மருத்துவமனையில் கூட்டம்கூட தடைவிதித்திருந்ததால் ஆரவ் வீட்டின் முன் காலை ஆறு மணிவாக்கிலெல்லாம் குமிந்திருந்தனர் […]

View Article

alaikadal-20

இதுவரை : பூங்குழலியின் வலியில் தன் காதலை உணர்ந்த ஆரவ், அவள் மயங்கியதும் அவளை மருத்துவமனை அழைத்துச் செல்வதற்காகத் தூக்கினான். அலைகடல் – 20 மயங்கிய பூங்குழலியைக் காரின் பின்னால் […]

View Article

alaikadal-20

அலைகடல் – 20 மயங்கிய பூங்குழலியைக் காரின் பின்னால் கிடத்தியவன், எப்பொழுதும் சற்று இடைவெளியுடன் மற்றுமொரு வாகனத்தில் தன்னைத் தொடரும் பாடிகார்ட்டை அழைத்தான். “நான் ராஜா ஹாஸ்பிடல்க்கு போறேன். சீக்கிரம் […]

View Article

alaikadal-19

அலைகடல் – 19   “அப்போ விலக வேண்டியது நானில்லைடி நீதான்… ஏன்னா வேந்தன் உன் ரத்தம் இல்லை என் ரத்தம்” என்ற ஆரவ்வின் கூற்றை உள்வாங்கவே சிறிது நேரம் […]

View Article
error: Content is protected !!