KAATRE-4
அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவிற்கோ குற்றவுணர்வு மனம் முழுவதும் மேலோங்கி இருந்தது. இது நாள் வரை தன் வாழ்வில் நடந்த எந்த ஒரு நிகழ்வையும் தன் அன்னையிடம் […]
அறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்த கவிகிருஷ்ணாவிற்கோ குற்றவுணர்வு மனம் முழுவதும் மேலோங்கி இருந்தது. இது நாள் வரை தன் வாழ்வில் நடந்த எந்த ஒரு நிகழ்வையும் தன் அன்னையிடம் […]
பூவனம்-18 ஊரில் அனைவரின் முன்னிலையில் நடக்கும் பஞ்சாயத்து, கிரிதரனின் தந்தை சுப்பையா ஊரின் பெரிய மனிதர் என்னும் முறையில் அன்று அவர்கள் வீட்டிலேயே பஞ்சாயத்து நடத்தி, அவர்களின் குடும்ப பிரச்சனையை […]
அத்தியாயம் – 6 அதிகாலை பொழுது விடிந்திட, நிரஞ்சனின் வீட்டிலிருந்து போன் அலறியது. அத்தையுடன் சேர்ந்து சமையலைக் கவனித்துகொண்டிருந்த நித்திலாவோ, “யார் இந்த நேரத்தில்..” சிந்தனையுடன் சென்று போனை எடுக்க, […]
போனில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்த கவிகிருஷ்ணா வெளியில் ஏதோ சத்தம் கேட்கவும் உடனே தன் அறையில் இருந்து வெளியேறி வந்தான். அங்கே தேன்மதி மயங்கி கிடக்க ஒரு சில நர்ஸ்கள் அவளை […]
இதழ்-11 “எப்படி மச்சான்! எப்படி கண்டுபிடிச்ச? சித்தி உன்கிட்ட சொல்லியிருக்க வாய்ப்பே இல்ல! ஏன்னா ‘உன் ஃப்ரண்ட் இங்க வந்த பிறகு நீயே அவன் கிட்ட சொல்லிக்கோ’ ன்னு அவங்கதான் […]
கிரிதரனும், சிவாவும் பேசிய நாளின் பின்னிரவில், கிராமத்து பெரிய வீட்டிலிருந்து, தாய்க்கு உடல்நலமில்லை என்று சின்னத்தம்பி தன் அண்ணனிற்கு அழைத்திருக்க, அந்த இரவுநேரத்தில் தன் டஸ்டரில் கிராமத்திற்க்கு விரைந்தான் கிரிதரன். […]
காற்றே-2 ஊட்டியின் காலை நேரத்துக் காற்று ஜன்னலின் ஊடாக தன் முகம் வந்து மோத அதை உணர்ந்து கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அங்கே மேஜை மீதிருந்த தன் பெயர்ப்பலகையை வெறித்துப் […]
பூவனம்-16 விவாகரத்திற்கு பிறகு ரம்யாவின் மனநிலை மிகவும் பின்னோக்கி தள்ளப்பட, முன்னை விட ஆக்ரோஷமும், அழுகைகளும் அதிகமானதே தவிர குறையவில்லை. யாரிடமும் மனம் விட்டு பேசாமல், எல்லாவற்றையும் தனக்குள்ளே மூடி […]
இதழ்-10 ஏற்கனவே தீபன் வசுமித்ராவை பற்றி அனைத்தையும் தெரிந்துகொண்டதால் அவன் தன் மேல் கொண்டிருக்கும் நம்பிக்கையில் தான் ஒரு படி இறங்கிவிட்டோமோ என்ற எண்ணத்திலிருந்தார் திவ்யபாரதி. அடிபட்ட புலியாகப் பழிதீர்க்க […]
பச்சை நிறத்தை தன் ஆடையாக போர்த்திய மலைகள், அந்த மலை எங்கும் சூழ்ந்து இருக்கும் காலை நேரத்துப் பனி, காதில் ரீங்காரமாக வந்து விழுந்த பறவைகளின் இன்னிசை என இயற்கை […]