Blog Archive

Mayam-2

சென்னை ஆர்.எஸ் பப் சனிக்கிழமை இரவு என்பதனால் என்னவோ ஆர்.எஸ் பப் இருந்த சாலை முழுவதும் ஆட்கள் நிறைந்து போய் இருந்தனர். மேலைத்தேயேர்கள் பல்வேறு விதமான விடயங்களை இந்த நாட்டில் […]

View Article

Maya – teaser?

சென்னை புறநகர் பகுதி, டிசம்பர் 14, டிசம்பர் மாதத்தில் கூட வெயில் மண்டையை பிளந்து கொண்டிருக்க… மனித நடமாட்டமே இல்லாத அந்த முக்கிய நெடுஞ்சாலையின் இரு மருங்கிலும் வேகமாக வண்டிகள் […]

View Article

Manmo-16

அந்த மெல்லிய பூங்காற்றை அனுபவித்தபடி வானம் பார்த்து நின்றிருந்தான் கார்த்திக். மனம் மிதந்து கொண்டிருந்தது. தன் மனைவி தன்னை இத்தனை தூரம் பாதிக்கிறாளா? சிரித்துக் கொண்டான். அம்மா அப்பா முன்பு […]

View Article

Mayam-1

பறவைகளின் கீச்சொலியும், வண்டுகளின் ரீங்கார சத்தமும் செவிகளில் இன்னிசையாக வந்து ஒலிக்க அதிகாலை நேரத்து தென்றல் காற்று வசந்தபுரம் கிராமத்தை ரம்மியமாக்கி கொண்டிருந்தது. பெயருக்கேற்றாற் போல வசந்தபுரம் கிராமம் எப்போதும் […]

View Article

PNV Epilogue

கடைக்காப்பு! (Epilogue) ஓம் தத் புருஷாய வித்மஹேI வக்ரதுண்டாய தீமஹி தந்நோ தத்தி ப்ரசோதயாத்II கணீரென்று அய்யர் சொல்லும் மந்திரங்கள் வீட்டில் எதிரொலிக்க, வீடு முழுதும் ஹோம புகை பரவி […]

View Article

PNV-Final-2

இதழ்-35 மகனுடைய நிலையைக் காட்டிலும் கணவரது நிலை பயத்தைக் கொடுக்க அழுகை கூட வரவில்லை கலைவாணிக்கு! மாரியின் உதவியுடன் ராகவனைத் தூக்கிச்சென்று அவரது கட்டிலில் படுக்க வைத்தவர், ஏதோ யோசனையயுடன் […]

View Article

PNV-Final-1

இதழ்-34 சந்தோஷ் முனகியவாறு அசையவும் உணர்வுக்கு வந்தவர்கள், அவர்களது வாக்குவாதத்தை விடுத்து அவசரமாக அவனை நோக்கிப் போக, உறக்க நிலையில்தான் இருந்தான் அவன். அவனுடைய இந்த நிலை தீபனை வெகுவாக […]

View Article

Katre-epilogue

மூன்று வருடங்களுக்கு பின்னர்… “அபி, கவி சீக்கிரமாக வாங்க கண்ணா கீழே எல்லோரும் ரொம்ப நேரமாக காத்துட்டு இருக்காங்க இல்லையா?” “இந்த கிருஷ்ணா வேற இன்னும் சின்ன குழந்தை மாதிரி […]

View Article

Katre-final

வாசலில் வாழை மரங்கள் இரண்டு கம்பீரமான காவல் காரன் போல நிமிர்ந்து நிற்க சுற்றிலும் மாவிலை தோரணங்களும், பூக்களினாலான தோரணங்களும் தேன்மதியின் வீட்டை அலங்கரித்து இருந்தது. ஏற்கனவே அரண்மனையின் தோற்றத்தை […]

View Article

Katre-prefinal

தன் மனதில் இருந்த விடயங்கள் எல்லாவற்றையும் கவிகிருஷ்ணாவிடம் கூறிய பிறகு மனதில் இருந்த பெரும்பாலான குழப்பங்கள் எல்லாம் நீங்கியது போல உணர்ந்தாள் தேன்மதி. இருந்தாலும் ஏதோ ஒரு தயக்கம் அவள் […]

View Article
error: Content is protected !!