MMOIP (E)
அத்தியாயம் 24 எபிலாக் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… குலைதெய்வக் கோவிலில் குடும்பம் கூடியிருக்க, அன்றைய பூஜைக்கு ஒரு பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கவும், இன்னொரு பக்கம் பொங்கல் வைக்க […]
அத்தியாயம் 24 எபிலாக் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு… குலைதெய்வக் கோவிலில் குடும்பம் கூடியிருக்க, அன்றைய பூஜைக்கு ஒரு பக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டிருக்கவும், இன்னொரு பக்கம் பொங்கல் வைக்க […]
அத்தியாயம் – 23 (Final) சொந்த பந்தங்கள் சூழ்ந்திருக்க, மத்தளங்கள் கொட்ட, மந்திரங்கள் ஓத, அக்னியின் சாட்சியாக, மாங்கல்யத்தை அணிவித்து, வெற்றி… தேனையும், கதிர்… புவனாவையும் தங்கள் சரிபாதியாக்கிக் […]
அத்தியாயம் – 22 Prefinal தேன்மொழியை அன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். பையன் வீடு தூரத்து சொந்தம்தான். செல்வாக்கான குடும்பம். சுந்தரம் அவர்களை விழுந்து விழுந்து கவனிக்க, கனகத்திற்கு […]
அத்தியாயம் – 21 மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த புவனா கண்கள் கீழே தங்கள் வீட்டை நோக்கி வரும் நபரைக் கண்டு ஒரு நொடி திகைத்தது. பின் […]
அத்தியாயம் – 20.2 இருவருக்குள் சண்டையென்றே சென்ற நிலை ஒருநாள் மாறியது. அன்று ஞாயிறாதலால் புவனா வீட்டிலிருக்க, வெளியே அழைக்கும் சத்தம் கேட்டு வந்தாள். பிரபா… சோர்வாக நடந்த […]
அத்தியாயம் – 20.1 மிதமான வேகத்துடன் பைக்கை செலுத்தியவாறு சென்ற கதிர், “ஏங்க கருப்புசட்டை…” என்ற குரலில் நின்றான். ஹெல்மெட்டை கழட்டிவிட்டு யாரென திரும்ப, ‘இவனையா அழைத்தோமென.’ அவளும்… […]
அத்தியாயம் – 19 “பாத்தியா எனக்கு பயமா இல்ல…” என கிணற்றருகில் நின்று, கண்களில் தோன்றும் கலவரத்தை மறைத்தவாறு கூறுபவளைக் கண்டு, மல்லிக்கு ஒருபக்கம் கோபமாகவும், மறுப்பக்கம் சிரிப்பாகவும் […]
அத்தியாயம் – 18 சிறுவயதிலிருந்து வெற்றி ஏன் தந்தை தன்னுடன் இல்லாமல் போனாரென யோசித்துக் கொண்டே இருப்பான். ஊருக்குள் மாணிகத்தைக் கண்டால் அவரிடம் ஆசையாக செல்வான். முன்புபோல வீட்டிற்கும் […]
அத்தியாயம் – 17.2 இங்கோ இவர்கள்.. மகன் வாழ்வையும் கெடுத்தோம், இரு பெண் வாழ்வையும் கெடுத்தோம், கடைசியில் ஒரு உயிரே போய்விட்டதேயென வேதனை கொண்டனர். அவர்கள் வேதனையை அப்போதைக்கு […]
அத்தியாயம் – 17.1 வெகுவாக தயக்கமிருந்தாலும், மகள் வாழ்க்கைக்காக மகனுடன் ரத்தினத்தின் வீட்டிற்கு புறப்பட்டார். அன்று நண்பன் எந்த மனநிலையில் பெண் கேட்டு வந்திருப்பானென புரிய, அவரை எவ்வாறு பேசி […]