தாழையாம் பூமுடித்து🌺 24(2)
24 (2) மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே தாய்மாமன் சீர் சொமந்து வாரான்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாரான்டி சீரு […]
24 (2) மானூத்து மந்தையில மாங்குட்டி பெத்த மயிலே பொட்டபுள்ள பொறந்ததுன்னு பொலிகாட்டில் கூவும் குயிலே தாய்மாமன் சீர் சொமந்து வாரான்டி அவன் தங்கக் கொலுசு கொண்டு தாரான்டி சீரு […]
24 (1) “அக்கா தூங்கி எந்திரிச்சாச்சா?” என ஃபோனில் பிரியா விசாரிக்க, “ஏன்டி, இவ்வளவு நேரமா தூங்குவாங்க. இப்ப டைம் என்ன தெரியுமா?” என எதிர்க் கேள்வி கேட்டாள் சங்கரி. […]
23 “ஏன் எங்கிட்ட மட்டும் சொல்லல.” என்றவளது கேள்வியில் கோபத்தின் சாயலோடு சரிபாதி […]
21 “உங்க காலையே சுத்தி சுத்தி வரவும் பூனக்குட்டினு நெனச்சுட்டீங்கள்ல ண்ணே. ஆனா… உங்க காலச் சுத்தினது பூனை இல்ல… பாம்பு. பூனைனு நெனச்சு பாம்புக்கு பால் வார்த்துருக்கீங்க.” […]
20 “என்ன மாமா… ஏர்போர்ட்க்கே வந்துருக்கீங்க. அப்படி என்ன எமர்ஜென்சி.” “போய்க்கிட்டே பேசலாம் வாடா.” என ஈஸ்வரனை ஏர்போர்ட்டுக்கே வந்து அழைத்து சென்றார் முத்துவேல். “உடனே கிளம்பி வா!” என […]
18 “யோவ்வ்… மாப்ள கறிய நல்லா அள்ளி வைய்யா. என்னமோ பச்சப் பிள்ளைக்கி வச்ச மாதிரி வைக்கிற. எம் மகனுக்கே கடவாயிக்கி பத்தாது நீ வக்கிறது.” என பந்தியில் ஒரு […]
17 மாட்டை அடிக்கும் சாட்டை கொண்டு மான்குட்டியை விளாசி இருந்தார் நல்லசிவம். பிள்ளைய கவனித்த லட்சணம் இது தானா என மனைவியை அதட்டி கேள்வி கேட்க, “எதுக்கு? நா… இவள […]
16 இருவரும் ஒருத்தொருக்கு ஒருத்தர் காதலை வாய் வார்த்தையாக வெளிப்படுத்திக் கொள்ளவில்லையே ஒழிய, இருவரது மனதிற்குள் இருப்பதும், தெளிந்த ஓடையின் அடி மணலாய் தெள்ளென விளங்கியது இருவருக்கும். பார்வைப் பரிமாற்றங்களே […]
15 சீர் வரிசை… பெண்ணே! நீ பிறந்த வீட்டைவிட்டுப் பிரிந்து புகுந்த வீடு போனாலும், உனக்கும் பிறந்த வீட்டிற்குமான தொடர்பு என்றென்றும் விட்டுப் போகாது, உன்னுடைய நல்லதுக்கும் கெட்டதுக்கும் தோள் […]
12 குடும்பம் என்பதை தனிக்குடும்பம், கூட்டுக் குடும்பம் என வகைப்படுத்தலாமே ஒழிய, இப்படித்தான் குடும்பம் நடத்த வேண்டும் என எவராலும் வரையறுக்க முடியாது. வரையறுக்கப்பட்ட ஐன்ஸ்டீன் விதியோ, பிதாகரஸ் தியரமோ […]