Thanimai – 18
நமக்காக வாழ்வோமா?! தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து விடுபட்ட கீர்த்தனா கணவனின் முகம் நோக்கினாள். அதுவரை தன் மனதில் போட்டு புதைத்து வைத்திருந்த கடந்த காலத்தை தன் கணவனிடம் சொன்ன […]
நமக்காக வாழ்வோமா?! தன்னுடைய கடந்த காலத்தில் இருந்து விடுபட்ட கீர்த்தனா கணவனின் முகம் நோக்கினாள். அதுவரை தன் மனதில் போட்டு புதைத்து வைத்திருந்த கடந்த காலத்தை தன் கணவனிடம் சொன்ன […]
அர்ஜூனின் வருகை கல்லூரி சேர்ந்த கீர்த்தனா அடிக்கடி வீட்டிற்கு செல்ல முடியாது என்ற காரணத்தினால் பக்கத்தில் இருந்த லேடிஸ் ஹாஸ்டலில் தங்கிக் கொள்ள மகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவிட்டு ஊருக்கு […]
அத்தியாயம் – 8 அதே நேரத்தில் வெற்றிக்கரமாக பாராட்டு விழாவை முடித்துவிட்டு வீடு வந்த மகளை வாசலில் நிற்கவைத்து ஆரத்தி எடுத்த பரிமளா மகளின் நெற்றியில் திலகமிட்டு வாசலை நோக்கி […]
ராமலிங்கத்தின் கோபம் நேற்று இரவு பேசும்போது நார்மலாக இருந்தாளே விடிவதற்குள் என்ன நடந்திருக்கும் என்ற சிந்தனையோடு சேலம் சென்றடைந்தான் அரவிந்தன். திருமணமான புதிதில் இரண்டுநாள் மட்டும் பேருக்கு மாமானரின் வீட்டில் […]
கீர்த்தனாவின் மனமாற்றம் அவன் கடந்தகாலத்தின் பிடியிலிருந்து வெளியே வந்தவன் கீர்த்தனாவின் முகத்தை ஏறிட்டான். தன் கன்னங்களில் கண்ணீர் வழிவதைக் கூட உணராமல் கற்சிலைபோல அமர்ந்திருந்த மனையாளின் கைப்பிடித்து அழுத்தம் கொடுத்தான். […]
தவிர்க்க முடியாத விபத்துகளும் இழப்புகளும் தாய் – தந்தையின் பாசத்தை அறியாத இதழினிக்கு சந்திரசேகரும், வைதேகியும் பாசமழையை பொழிந்தனர். மற்றொரு பக்கம் கணவனின் அன்பில் மூழ்கி முத்தெடுக்க நாட்கள் இனிமையாகக் […]
அத்தியாயம் – 7 இரண்டு பெண்களும் உச்சி வெயிலில் தங்களுக்குள் பேசியபடியே சென்றனர். மேகவேந்தன் பத்தடி இடைவெளிவிட்டு அவர்களைப் பின் தொடர்ந்தான். “இன்னைக்கு வூட்டுக்குப் போய் என்ன சமைக்கறதுன்னு தெரியலவே..” […]
அத்தியாயம் – 6 அதுவரை ரைஸ்மில் பற்றிய சிந்தனையில் வண்டியை செலுத்திய மணிவண்ணன் முதலில் கவனித்தது வழியை மறுத்து நிறுத்தபட்டிருந்த காரைத்தான். அவன் திட்டுவதற்கு வாயெடுக்கும் முன்பே தம்பியை கண்டுவிட்டவன் […]
அரவிந்தன் – இதழினி தன்னுடைய வாழ்க்கையில் பொற்காலம் என்று அவன் நினைப்பது தாய் – தந்தையோடு கழித்த அந்த நாட்களை மட்டும்தான். விளையாட்டு போக்கில் படிப்பை முடித்த அரவிந்தனுக்கு சென்னையில் […]
எதிர்பாராத அதிர்ச்சி அன்றைய காலைபொழுது வழக்கம்போலவே அழகாக விடிந்தது. சீக்கிரம் கண்விழித்த அரவிந்தனின் மனம் பழைய நினைவுகளில் சிக்கி சருகானது. தன் இரு தோள்களில் தூங்கும் மனைவி, மகளின் முகத்தை […]