Vaanavil – 5
அத்தியாயம் – 5 ஆங்கில இசை மெதுவாக கசிய கலர் கலரான லைட் வெளிச்சத்தில் ஆண், பெண் பேதம் இல்லாமல் ஆடிக்கொண்டு இருக்க, இன்னொரு புறம் போதையோடு அமர்ந்திருந்தனர் இளைஞர் […]
அத்தியாயம் – 5 ஆங்கில இசை மெதுவாக கசிய கலர் கலரான லைட் வெளிச்சத்தில் ஆண், பெண் பேதம் இல்லாமல் ஆடிக்கொண்டு இருக்க, இன்னொரு புறம் போதையோடு அமர்ந்திருந்தனர் இளைஞர் […]
அத்தியாயம் – 4 மகிழ்வதனி தான் படிக்கும்போது அஞ்சல் மூலமாக கார்குழலி படிக்க ஏற்பாடு செய்தாள். அது மட்டும் இல்லாமல் தன் கல்லூரி லைப்ரரி புத்தங்களை கொண்டுவந்து கொடுத்து அவளை […]
அத்தியாயம் – 3 இரவு வீட்டிற்கு வந்த மகளுக்கு உணவைக் கொடுத்துவிட்டு அவளுக்கு சொல்லி கொடுக்க பக்கத்தில் அமர்ந்த பரிமளம், “மகிழ் நீ இப்போ எடுத்திருக்கும் குரூப் ஆர்ட்ஸ் வித் […]
வாழ்க்கையின் விடிவெள்ளி மறுநாளில் இருந்து பெற்றவர்கள் மகள்களின் வாழ்க்கையைக் கண்டும் காணாமல் கவனித்தனர். கீர்த்தி, மௌனி இருவரும் புகுந்த வீட்டில் இயல்பாக பொருத்தி போயினர். அத்தோடு நிர்மலா இருவரின் மீது […]
அத்தியாயம் – 2 தன் அம்மாவிடம் பேசி குழலியின் தாயான செல்விக்கு சின்ன சின்ன உதவிகள் செய்தாள். அவர்களின் நட்பு ஒருபடி வளர்ந்து இரண்டு குடும்பமும் நன்றாக நட்புடன் வளர்ந்தது. […]
நிம்மதியான உறக்கம் இருவரும் அங்கிருந்து கிளம்பும்போது தான் கீர்த்தியை பார்த்தான் விக்னேஷ். சட்டென்று அவள் கொள்கைகள் நினைவரவே, ‘இந்த பெண்ணைத்தானே அரவிந்தன் செலக்ட் பண்ணினான்’ என்ற யோசனையுடன் வீட்டிற்குள் சென்றான். […]
அத்தியாயம் – 1 ஐந்திணை என அழைக்கப்படும் குறிஞ்சி, முல்லை,, மருதம், நெய்தல் மற்றும் பாலை என்ற ஐந்தில் முதல் மூன்றையும் தன்னுள் அடைக்கியபடி அழகிய இயற்கை வனப்புடன் காட்சியளிக்கும் […]
கீர்த்தனாவின் மறுப்பும், சம்மதமும் தன் பிள்ளைகளின் புகைப்படத்தை இரண்டு வீட்டினருக்கும் பொதுவாக அனுப்பி வைத்து அவர்களின் பதிலுக்காக காத்திருந்தனர். விக்னேஷ் தேர்ந்தெடுத்த பெண்ணான மௌனிகாவின் வீட்டில் மாப்பிள்ளை பிடித்துவிட்டது என்று […]
கீர்த்தனாவின் கண்டிசன் மௌனிகா பேசுவதை காதில் வாங்காமல் கற்சிலை போல அமர்ந்திருந்தவளின் மனம் உலைகலன் போல் கொதித்தது. ‘ஐயோ யாரிடமும் சொல்லவும் முடியாமல், நடந்ததை மறக்கவும் முடியாமல் ச்சே.. இந்த […]
உதயாவின் வளர்ச்சி அந்த ஊருக்கு வந்து ஐந்து மாதங்கள் முடிந்திருந்தது. காலையில் மார்கெட் வியாபாரத்தை முடித்துகொண்டு குழந்தையோடு வீடு வந்து சேர்ந்தவன் குளித்துவிட்டு சமையலறைக்குள் நுழைந்தான். அவனின் கைகள் வேலையில் […]