Malar – 21
அத்தியாயம் – 21 செவ்வந்தி வாசலில் தனியாக நிற்பதைக் கவனித்த சம்பூரணம், “நீங்க பேசிட்டு இருங்க இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி விரைந்தார். அப்போது அழுகையைக் கட்டுப்படுத்த […]
அத்தியாயம் – 21 செவ்வந்தி வாசலில் தனியாக நிற்பதைக் கவனித்த சம்பூரணம், “நீங்க பேசிட்டு இருங்க இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி விரைந்தார். அப்போது அழுகையைக் கட்டுப்படுத்த […]
அத்தியாயம் – 20 வெற்றிவேந்தன் – செவ்வந்தியின் திருமணம் முடிந்து கிட்டதட்ட மூன்று மாதங்கள் சென்று மறைந்திருந்தது. இருவரின் உறவில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல்போல அப்படியே […]
அத்தியாயம் – 19 திருமணம் முடிந்த ஒரு வாரத்தில் மனைவியோடு சென்று அவளின் வீட்டிலிருந்த உடமைகளை எடுத்து வந்தனர். அவள் தனித்திருப்பது மைதிலிக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் […]
இரவு வானில் தன் நட்சத்திர பட்டாளத்துடன் தன் பயணத்தைத் தொடங்கியது நிலவு. எந்த நேரமும் கலகலப்பாக சுற்றி வரும் நிலவோடு சண்டையிடும் நோக்கத்துடன் கார்மேகங்கள் அவளின் வழியை மறைத்தது. தன்னை […]
அத்தியாயம் – 17 வெற்றி வீட்டைவிட்டு வெளியே வர அவர்களுக்காக பிரகாஷ் – ஜோதி இருவரும் காரில் அழைத்துக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் சென்றனர். அங்கே ஏற்கனவே அனைத்து ஏற்பாடுகளைத் தயார் […]
அத்தியாயம் – 16 கிருஸ்துமஸ்க்கு மகள் வருவாள் என்ற எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய்விடவே மீண்டும் சங்கீதாவின் மனம் துவண்டு போனது. ஆனால் ஜெகதீஸ் மனம் தளராமல் இருந்தார். இத்தனை வருடம் […]
அத்தியாயம் – 15 நடுஇரவில் வீடு வந்து சேர்ந்த செவ்வந்தி படபடவென்று கதைவைத் தட்டினாள். அந்த சத்தம்கேட்டு கண்விழித்த மைதிலி கடிகாரத்தை பார்த்துவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தாள். தன் […]
அத்தியாயம் – 14 காலையில் வழக்கம்போல கடைக்கு தயாராகி வந்த வெற்றிக்கு உணவை எடுத்து வைத்த ஜமுனா அவனோடு சேர்ந்து சாப்பிட அமர்ந்தாள். இப்போதெல்லாம் அவளும் கடைக்கு வர தொடங்கியதால் […]
அத்தியாயம் – 13 காலையில் வழக்கம்போலவே சீக்கிரம் எழுந்த பெண்கள் இருவரும் தங்களுக்குள் பேசி சிரித்தபடி வேலையைத் தொடந்தனர். ஜமுனா குளித்துவிட்டு வருவதற்குள் செவ்வந்தி சாப்பாட்டை எடுத்து வைக்க, “என்ன […]
அத்தியாயம் – 12 அவள் அமைதியாக இருப்பதை விநோதமாக பார்த்த ஜமுனா, “என்ன அண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கீங்க?” என்றாள். அவளின் குரலில் இருந்து தன்னை மீட்டுக்கொண்டு நிமிர்ந்த […]