Malar – 11
அத்தியாயம் – 11 மாலைநேரம் மேற்கு வானம் செவ்வானமாக சிவந்தது. கடலலைகள் கரையை மெல்ல தழுவிச் சென்றது. தென்றல் காற்று சிலுசிலுவென்று வீசிட மணலில் கால் புதிய கணவனும் – […]
அத்தியாயம் – 11 மாலைநேரம் மேற்கு வானம் செவ்வானமாக சிவந்தது. கடலலைகள் கரையை மெல்ல தழுவிச் சென்றது. தென்றல் காற்று சிலுசிலுவென்று வீசிட மணலில் கால் புதிய கணவனும் – […]
அத்தியாயம் – 10 செவ்வந்தி வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றமின்றி தெளிந்த நீரோடை போல சென்றது. அன்றுடன் கடை தொடங்கி கிட்டதட்ட ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது. வழக்கம்போலவே பாடலைக் கேட்டபடி அனைவரும் […]
அத்தியாயம் – 9 அதே நேரத்தில் அண்ணனின் வரவை எதிர்பார்த்து சோபாவில் அமர்ந்திருந்த மகளின் அருகே வந்தார் விமலா. நரசிம்மன் நியூ சேனல் பார்த்துக் கொண்டிருக்க ரிமோட்டை வாங்கி வேறு […]
அத்தியாயம் – 8 அவள் கேள்வியாக நோக்கிட, “இந்த பணத்தை நீங்க வாங்கிக்கணும்” என்று சொல்ல, “எதுக்கு” என்றாள் செவ்வந்தி. “உங்க தொழிலில் அண்ணா பார்ட்னர்தானே? அப்போ இந்த பணத்தை […]
அத்தியாயம் – 7 ஜனனியின் நொடிக்கு ஒரு முறை கடிகாரத்தை பார்த்துவிட்டு முள்ளின் மீது நிற்பதுபோல முகத்தை வைத்திருந்தாள். அவளின் நடவடிக்கையை ஓரவிழியால் நோட்டம் விட்ட ஜமுனாவிற்கு கோபம் குறைய […]
அத்தியாயம் – 6 அவளின் சின்ன கனவு இன்று கண்முன்னே இருப்பதை நினைத்து பூரித்தது பெண்ணின் உள்ளம். அவளின் முகத்தில் தோன்றிய உணர்வுகளை படித்தபடி அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்தான் […]
அத்தியாயம் – 5 கிழக்கு வானம் சிவக்க தொடங்கிய நேரத்தில் உடல் சோர்வை உதறிவிட்டு சட்டென்று எழுந்தவரின் கண்ணில் கண்ட காட்சியோ அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தியது. சங்கீதா காலையில் சீக்கிரமே […]
அத்தியாயம் – 4 அதற்குள் ரோடு கிராஸ் சென்ற வெற்றி, “நீங்க நினைச்ச மாதிரி இந்த ஏரியாவில் டெய்லர் கடையோ, ஜவுளிகடையோ இல்ல. மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் இடமாக […]
அத்தியாயம் – 3 இதற்கிடையே வேளாங்கண்ணியில்.. கடற்கரைக்கு அருகில் அமைந்திருந்த மீனவர் குடும்பங்கள் வசிக்கும் இடங்களில் கட்டுமரங்களும், படகுகளும் நிறுத்தப்பட்டு அழகுற காட்சியளித்தது. மணற்பரப்பில் மீன்களையும், கருவாடுகளை காய வைப்பதில் […]
அத்தியாயம் – 2 நாமக்கல் ரயில் நிலையம்.. கிட்டதட்ட பதினைந்து ஆண்டுகள் கழித்து சொந்த ஊர் காற்றை சுவாசிப்பவளின் முகத்தில் மென்னகை பரவியது. ஏற்கனவே வாழ்ந்த இடம் என்பதால் அங்கே […]