Idhayam – 42
அத்தியாயம் – 42 காலையில் வழக்கம்போல வேலைக்கு கிளம்பிய ஆதிக்கு அனைத்து உதவிகளையும் செய்த அபூர்வாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. கணவன் டைனிங் டேபிளில் வந்து அமர அவனுக்கு பார்த்து […]
அத்தியாயம் – 42 காலையில் வழக்கம்போல வேலைக்கு கிளம்பிய ஆதிக்கு அனைத்து உதவிகளையும் செய்த அபூர்வாவின் முகம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. கணவன் டைனிங் டேபிளில் வந்து அமர அவனுக்கு பார்த்து […]
அவளின் கற்பனைக்கு அழகாக உருவம் கொடுத்து கட்டிடத்தை அமைத்திருந்தான் அவளின் காதல் கணவன். அவள் முதல் முதலாக வடிவமைத்த வீட்டின் அமைப்பை கண்ணெதிரே பார்த்து திகைப்பும், அதிர்ச்சியுமாக சிலையென உறைந்து […]
அத்தியாயம் – 40 அபூர்வா காலை கண்விழித்து பார்க்க ஆதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனின் உறக்கம் கலையாதவண்ணம் விலகி எழுந்து குளித்துவிட்டு பால்கனியில் வந்து அமர்ந்த அபூர்வாவின் மனதில் […]
அத்தியாயம் – 39 அபூர்வா காரில் ஏறியதில் இருந்து குழப்பத்துடன் அமர்ந்திருப்பதை கண்டு சக்தி தனக்குள் சிரித்துக் கொண்டான். அவனின் நினைவுகள் பின்னோக்கி சென்றது. கொல்கத்தாவில் இருந்து மகளின் முகத்தில் […]
அத்தியாயம் – 38 கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய அபூர்வாவின் மனம் அவனையே சுற்றி வந்தது. சின்ன சின்ன புரிதல் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமென்று தனக்கு புரிய வைத்த காதல் கணவனை […]
அத்தியாயம் – 37 அன்று மேனகாவுடன் பேசியபடி வந்த கணவனிடம் ஒரு தடுமாற்றத்தை உணர்ந்தார் மஞ்சுளா. எந்தநேரமும் ஏதோவொரு யோசனையோடு வலம் வரும் கணவனை நினைத்து சிந்தனையில் ஆழ்ந்தார். அபூர்வா […]
அத்தியாயம் – 36 ஆதியை இந்த பிரச்சனையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு எந்த சிந்தனையும் அவளுக்கு வரவில்லை. அந்த கேஸில் இருந்து அவனை வெளியே கொண்டு […]
அத்தியாயம் – 35 காமாட்சியிடம் வெளியே செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பிய சிவரத்தினம் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று தன் பேத்தியின் பின்னாடி சுற்றுவதாக ஆதித்யாவின் மீது கேஸ் கொடுக்க, “நாங்க […]
அத்தியாயம் – 34 சிறிதுநேரத்தில் அவளுக்கு உணவை தயார் செய்து அவளின் அறைக்கு எடுத்து வந்தான் ஆதி. அவன் வந்து பார்க்கும்போது குளித்துவிட்டு வந்து சோர்வுடன் தரையில் அமர்ந்திருந்தாள். அதுவரை […]
அத்தியாயம் – 33 இந்த விஷயம் எதுவும் அறியாத ஆதி இன்டர்வ்யூவில் தேர்வான மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வரும்போது மஞ்சுளா பின்வாசலில் வேலை செய்து கொண்டிருந்தாள். “அம்மா” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் […]