Blog Archive

idhayam – 32

அத்தியாயம் – 32 அடுத்தடுத்து வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஆதியுடன் தனிமையில் பேச ஒரு இடம்தேடி மலைஅருவிக்கு செல்லும் பாதையில் குறுக்கே சிறிதுதூரம் நடந்தால் செங்கொன்றை மரத்தின் […]

View Article

idhayam – 31

அத்தியாயம் – 31 நாட்கள் ரேக்கைக் கட்டிக்கொண்டு பறந்தது. அவள் படிப்பில் கவனமாக இருக்கவே விடுமுறை நாள் என்பதால் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு போகலாம் என்ற எண்ணத்துடன்  பாட்டியோடு கிளம்பினாள். […]

View Article

idhayam – 30

அத்தியாயம் – 30 குற்றாலத்தில் அழகுக்கு அழகு சேர்க்கும் வண்ணம் மிகவும் கலைநயத்துடன் கட்டபட்டிருந்த வீட்டை பார்ப்பவர்கள் கண்டடிப்பாக பத்துநிமிடம் நின்று ரசித்துவிட்டு செல்வார்கள். அந்த அளவிற்கு மிகவும் நுணுக்கமாக […]

View Article

idhayam – 29

அத்தியாயம் – 29 கண்ணுக்குத் தென்படும் தூரம் எங்கிலும் பசுமையை மட்டுமே தன் வளமாக கொண்டிருக்கும் அந்த மலை மகளின் அழகிற்கு அழகு சேர்க்கும் அருவிகளை காணும்போது மனதும் சேர்ந்து […]

View Article

Idhayam – 28

அத்தியாயம் – 28 ரகுபதி – விமலா இருவரும் மகளின் நிச்சயதார்த்த வேளைகளில் மும்பரமாக ஈடுபடுவதை கண்ட ரேவதிக்கு மனம் ஏனோ அலைபாய தொடங்கியது. அவளுக்கு கார்த்திக்கை பிடித்திருக்கிறது ஆனால் […]

View Article

idhayam – 27

அத்தியாயம் – 27 அதே நேரத்தில் தன் மகனின் திருமண விஷயத்தை கணவன் அவருடைய இரண்டாவது மனைவியிடம் பேசுவதைக் கேட்டதும் மஞ்சுளாவின் மனம் குழம்பியது. இத்தனை நாள் தன் கணவனின் […]

View Article

idhayam – 26

அத்தியாயம் – 26 அவர்கள் அனைவரும் மனமில்லாமல் அங்கிருந்து சென்றதும் ராகவ்வின் அறைக்கு சென்று பார்த்தாள் அபூர்வா. கை கால்களில் கட்டுடன் இருந்த தம்பியின் தலையை கோதிவிட்டாள். அவளின் விரல் […]

View Article

idhayam – 25

அத்தியாயம் – 25 தன்முன்னே மாப்பிள்ளையாக வந்து அமர்ந்திருந்தவனைக் கண்டவுடன் ஆச்சரியத்தில் விழிவிரிய அவனையே இமைக்க மறந்து பார்த்தாள். அவளைச்சுற்றி இருந்த சொந்தங்களை அவளின் கண்களுக்கு தெரியவில்லை அவனை தவிர! […]

View Article

idhayam – 24

அத்தியாயம் – 24 ரேவதி வந்து சென்றபிறகு அபூர்வா ஆதியை நேரில் சந்திக்காமல் ஒதுங்கி செல்ல தொடங்கினாள். முதலில் வேலையில் கவனமாக இருந்த ஆதிக்கு அவளின் இந்த மாற்றத்தை கவனிக்க […]

View Article

idhayam – 23

அத்தியாயம் – 23 சக்தி கல்லூரியின் இறுதியாண்டில் அடியெடுத்து வைக்க, ராகவ் – ரக்சிதா இருவரும் கல்லூரி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தனர். காலையில் வழக்கம்போல கல்லூரிக்கு கிளம்பிய சக்தியின் […]

View Article
error: Content is protected !!