idhayam – 22
அத்தியாயம் – 22 நாட்கள் விரைந்து செல்ல அபூர்வா கொல்கத்தா வந்து சேர்ந்து அன்றுடன் ஒரு மாதம் முடிந்திருந்தது. அவளின் அலுவலக வேலைநேரம் தவிர மற்ற நேரத்தில் சாருவுடன் சேர்ந்து […]
அத்தியாயம் – 22 நாட்கள் விரைந்து செல்ல அபூர்வா கொல்கத்தா வந்து சேர்ந்து அன்றுடன் ஒரு மாதம் முடிந்திருந்தது. அவளின் அலுவலக வேலைநேரம் தவிர மற்ற நேரத்தில் சாருவுடன் சேர்ந்து […]
அத்தியாயம் – 21 அறையின் கதவுகளை யாரோ திறக்கும் சத்தம்கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள். ஆதி கையில் பார்சலோடு உள்ளே நுழைவதைக் கண்டு பெருமூச்சுவிட்டபடி, “சார் என்னிடம் ஏதோ பேசணும்னு […]
அத்தியாயம் – 20 அபூர்வாவிடம் இருந்த துருதுருப்பு அவளுக்கு பிடித்துப்போனது. எந்தவிதமான சோகமும் இல்லாமல் துள்ளலோடு சென்றவளை மனதிற்குள் நினைத்தபடியே மாடியிலிருந்து இறங்கினாள். “ஏய் முதல்நாள் வேலைக்கு போகும்போது எல்லோருக்கும் […]
அத்தியாயம் – 19 சக்திக்கு ஓரளவு உண்மை தெரியும் என்பதாலோ என்னவோ அவன் அமைதியாக இருந்தான். எல்லோரிடமும் சம்மதம் வாங்கிய அபூர்வாவின் முகத்தில் சந்தோசத்தைக் கண்டு அவனின் கண்கள் கலங்கியது. […]
அத்தியாயம் – 18 அவளின் ஒவ்வொரு வரியிலும் காதலை உணர்ந்தவனுக்கு கண்கள்தான் கலங்கியது. அரங்கமே கரகோஷத்தில் அதிர ஆதி மட்டும் தனிமையுடன் உறவாடியபடி கற்சிலைபோல அமர்ந்திருந்தான். அவளின் இனிமையான […]
அத்தியாயம் – 17 “அபூர்வா உன்னோட கொஞ்சம் பேசணும் காலேஜ் கேண்டின் வரைக்கும் வர முடியுமா” என்று மெல்லிய குரலில் கேட்ட பிரணவ் முகத்தைப் பார்த்தவள், “ம்ம் போலாமே” என்றவள் […]
அத்தியாயம் – 16 “நீ நம்ப மாட்டியே” அவனின் பார்வையை உணர்ந்து அவள் கூற, “நீ நம்பற மாதிரி சொன்னால் நம்பலாம். எங்க அண்ணனே ஒரு சிடுமூஞ்சி. அவன் வந்து […]
அத்தியாயம் – 15 ரேவதியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. அவள் வெளியே அழைத்து ஆதி வரவில்லை என்றால் நேராக ஆபீஸ் வந்து அவனை அழைத்துச் செல்வாள். […]
அத்தியாயம் – 14 அன்று ரக்சிதாவிற்கு பிறந்தநாள்.. கீர்த்தி அவளுக்கு பிடித்த பருப்பு பாயசத்தை வைத்து முடித்தும் இரு மகள்களையும் அழைத்து அதை அத்தைகளின் வீட்டில் கொடுத்துவிட்டு வரும்படி கூறினார். […]
அத்தியாயம் – 11 மறுநாள் வேலைக்கு கிளம்பிய மகனிடம் எப்படி இந்த விஷயத்தை சொல்வதென்று தெரியாமல் கையை பிசைந்ததபடி மாடிபடியின் அருகே நின்றிருந்தார் மஞ்சுளா. அவன் கம்பெனி செல்ல தயாராகி […]