Blog Archive

idhayam – 10

அத்தியாயம் – 10 அபூர்வாவிற்கு பிறந்தநாள் என்பதால் குட்டி சப்ரைஸ் கொடுக்க நினைத்த சக்தி இரவு ராகவ், ரக்சிதா, சஞ்சனா மூவரையும் தனியாக அழைத்தான். “என்ன சக்தி இந்த நேரத்தில் […]

View Article

Ithayam – 8

அத்தியாயம் – 8 வானில் மெல்லிய வெளிச்சம் பரவிட பறவைகள் எல்லாம் சிறகடித்து பறந்தது. எங்கிருந்தோ கேட்ட குயிலின் ஓசை அவளின் மேனியை சிலிர்க்க,  “அபூர்வா” என்ற தாயின் அழைப்பு […]

View Article

Ithayam – 7

அத்தியாயம் – 7 அன்று இரவு வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆதி. அவன் களைப்புடன் வந்திருப்பது கண்டு மஞ்சுளா அவனுக்கு டீ எடுத்துகொண்டு ஹாலிற்கு வந்தார். “என்னப்பா […]

View Article

Ithayam – 6

அத்தியாயம் – 6 முதல் வருடம் செமஸ்டர் லீவுகள் முடிந்து கல்லூரி உள்ளே நுழைந்தாள் அபூர்வா. அவள் கேம்பஸ் உள்ளே நுழையும்போது அவளின் பட்டாளமே மரத்தடியில் அமர்ந்தபடி அபூர்வாவிற்கு கையசைக்க […]

View Article

Ithayam – 5

அத்தியாயம் –  5 குற்றாலம் வந்ததில் இருந்து அவள் மனம் நிலையில்லாமல் தவித்தது. அவனை நேரில் காண முடியாத வருத்தம் மேலோங்கிட வேறு வழியில்லாமல் அவர்கள் அதிகம் சந்தித்து பேசிய […]

View Article

Ithayam – 4

அத்தியாயம் –  5 குற்றாலம் வந்ததில் இருந்து அவள் மனம் நிலையில்லாமல் தவித்தது. அவனை நேரில் காண முடியாத வருத்தம் மேலோங்கிட வேறு வழியில்லாமல் அவர்கள் அதிகம் சந்தித்து பேசிய […]

View Article

Ithayam – 4

அத்தியாயம் – 4 கல்லூரி என்றாலே ஆயிரம் வண்ண கனவுகள் கண்முன்னே படமாக விரியும். அதே மாதிரி தன் படிப்பைப் பற்றிய ஆயிரம் கனவுகளுடன் கல்லூரிக்குள் அடியெடுத்து வைத்தாள் பெண்ணவள். […]

View Article

Ithayam – 3

அத்தியாயம் – 3 இதற்கிடையில்.. சென்னையில் பிரதான சாலையில் அமைந்திருந்த அந்த வீடு. கேட்டில் வாட்ச்மேன், தோட்ட வேலை செய்ய தனியாக ஆட்கள் என்று வீடு முழுவதும் வேலையாட்கள் அதற்கு […]

View Article

Ithayam – 2

அத்தியாயம் – 2 மறுநாள் ஒரு திருமண வீட்டு விஷேசத்திற்கு சென்ற சிவரத்தினம் – காமாட்சி இருவரும் ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக உயிர் இழந்தது ரோஹித் குடும்பத்திற்கு பேரிடியாக […]

View Article

En Ithayam – 1

அத்தியாயம் – 1 ‘தடக் தடக்’ என்று தடையில்லாமல் ஓடிகொண்டிருந்த ரயில் ஓசையில் ஸ்ருதியை ரசித்தபடி விழிமூடி அமர்ந்திருந்தான். அதுவரை ஆழ்கடலை போல ஆர்பரித்த மனதில் அமைதி நிலவியது. “பொழுது […]

View Article
error: Content is protected !!