Kaarkaala Vaanavil – 1
கார்கால வானவில் அத்தியாயம் – 1 சில்லென்ற தென்றலும், கார்கால குளிரையும் கலைக்கும் எண்ணத்தோடு கிழக்கே உதித்தான் கதிரவன். அவன் என்னதான் முயன்றும் கூட, குற்றாலத்தின் குளிரை குறைக்க முடியவில்லை. […]
கார்கால வானவில் அத்தியாயம் – 1 சில்லென்ற தென்றலும், கார்கால குளிரையும் கலைக்கும் எண்ணத்தோடு கிழக்கே உதித்தான் கதிரவன். அவன் என்னதான் முயன்றும் கூட, குற்றாலத்தின் குளிரை குறைக்க முடியவில்லை. […]
அத்தியாயம் – 31 காலையில் வழக்கம்போல பொழுது விடிந்திட கீழ்வானம் சிவப்பதைக் கண்டு ஜன்னலின் ஓரமாக நின்று வெளியே வேடிக்கைப் பார்த்தவளின் கைகள் தானாக அவளின் அடிவயிற்றை வருடியது. இந்த […]
அத்தியாயம் – 10 இத்தனை நாட்களில் தன்னை கடிந்து பேசிடாத தன் மகன் இன்றைக்கு வந்த அவளுக்காக கோபம் கொண்டது அவரின் மனதை கலக்கத்தில் ஆழ்த்தியது. வீட்டிற்கு வந்த ஒரே […]
அத்தியாயம் – 9 இந்த இடைபட்ட நாட்கள் கேம்பஸ் விடுமுறை என்பதால் இவர்களின் திருமண விடயம் தெரியாமல் இருந்தனர் மேகாவும், முகிலும்! அன்று விடுப்பு நாள் என்பதாலோ எல்லோரும் வீட்டின் […]
அத்தியாயம் – 8 எழிலனும், மழைநிலாவும் நின்று கதைத்ததை தூரத்தில் நின்று கண்டுவிட்ட நிவேதாவுக்கு உள்ளம் புழுவாய் துடித்தது. அவனை சுற்றி சுற்றி காதலித்தபோது அவள் காணாத புன்னகையை இன்று […]
அத்தியாயம் – 30 கிருஷ்ணா – மதுமதி இருவரும் தங்களின் பயணத்தை முடித்து லண்டன் ஏர்போர்ட் வந்து சேர்ந்தனர். அவர்கள் செக்கிங் எல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “மதும்மா” என்றவரின் […]
அத்தியாயம் – 29 அவர்கள் இருவரின் முகத்தையும் கூர்ந்து கவனித்தவளின் உதட்டில் புன்னகை அரும்பிட, “என்ன மது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ல இப்படி குழந்தை புள்ளை மாதிரி விளையாட்டிட்டு இருக்கீங்க” அவள் […]
அத்தியாயம் – 28 அவளைத் தன்னிடமிருந்து விலகிவிட்டு அவளின் தாமரை முகத்தை இரண்டு கரங்களில் தாங்கிக்கொண்டு அவளின் விழிகளில் கசிந்த கண்ணீரை பேரு விரலால் மெல்ல துடைத்துவிட்டு முகத்தில் விழுந்த […]
அத்தியாயம் – 27 பஸ்நிலையம் நெருங்கும் முன்னர் ஒரு திருப்பத்தில் கிருஷ்ணா வண்டியைத் திருப்ப எதிர்ப்பாராத விதமாக, எதிரே வந்த லாரியில் பலமாக மோதி இருவரும் கீழே சரிந்தனர். கிருஷ்ணா […]
அத்தியாயம் – 26 தான் குரலை மட்டும் கேட்டு காதலித்த பாலாவும் அவனே. தன் காதலை உதறிவிட்டு கரம்பிடித்த கிருஷ்ணாவும் அவனே என்று நினைக்கும் நினைவே தித்திப்பாக இருந்தது அவளுக்கு. […]