Blog Archive

Sontham – 1

அத்தியாயம் – 1 பனிபடர்ந்த ஓடை அமைதியாகத் தன்வழி செல்ல, அதைச் சுற்றிலும் இருந்த பசுமையான மரங்களும், பறவைகளின் கூட்டமும் என்று திரும்பும் திசை எங்கிலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தது […]

View Article

Sirpiyin kanavukal – 7

அத்தியாயம் – 7 வானம் செவ்வானமாக மாறிக்கொண்டிருக்க குருவிகள் அனைத்தும் சிறகடித்து வானில் சிறகடித்து பறப்பதை ஒருவிதமான மன நிறையுடன் கண்டவளின் மனதில் ஏனோவொரு தடுமாற்றம். இதுதான் அந்த உணர்வென்று […]

View Article

Kadhal – 17

மேக்னா தன் முன்னால் நின்ற நபரை பார்த்து பேச வார்த்தைகள் மறந்து போய் நிற்க புன்னகையுடன் அவள் முன்னால் வந்து நின்ற தனபாலன் “பரவாயில்லையே! நான் சொன்ன வேலையை சரியாக […]

View Article

Sirpiyin Kanavugal – 6

அத்தியாயம் – 6 தன் எதிரே நிழலாட கண்டு நிமிர்ந்த எழிலுக்கு அவளைக் கண்டதும் சுள்ளேன்று கோபம் வரவே தன்னுடைய கோபத்தைக் கட்டுபடுத்திக் கொண்டு நின்றவனிடம், “சீனியர் அன்று என்னை […]

View Article

சமர்ப்பணம் 4

(stalking- செக்ஷன் 354D கீழ் இந்தியாவில் 2013ஆம் ஆண்டு, தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கபட்டது.) அன்று –2017 ஆம் ஆண்டு   இடம் -பெங்களூரு. அன்பாலயத்திலிருந்து சுமி, சந்தோஷ், காவ்யா மூவரும் நிலாவுடன் […]

View Article

kannan Rathai – 25

அத்தியாயம் – 25 அடுத்து வந்த நாட்கள் மின்னல் வேகத்தில் செல்ல விஷ்ணு பிரீத்திக்கு விசா வாங்கும் ஏற்பாடுகளை செய்ய ராகவ் வேலையில் கவனத்தை திருப்பிவிட்டான். கிருஷ்ணா – மதுவும் […]

View Article

சமர்ப்பணம் 3

(stalking-பின்தொடர்தல் என்பது heinous/கொடூர குற்றங்களில் ஒன்று. சட்டத்திற்கு புறம்பாக ஒரு ஆணையோ, பெண்ணையோ பின் தொடர்வது, கண்காணிப்பது, அவர்கள் போகும் இடங்களுக்குப் பின்தொடர்வது, தொடர் அழைப்புகள், டெஸ்ட் மெசேஜ் விடுப்பது,சமூக […]

View Article
0
6b5638f3f443edf28211f2de2a2ed0b7

Kaadhal Diary – 6

ஸ்ரீதரின் நட்பு தென்றலிடம் பேசிவிட்டு போனை வைத்த சஞ்சீவ் தன் வேலையில் கவனத்தை திருப்பினான். அடுத்த சிலமணிநேரத்தில் அவனின் செல்போன் மீண்டும் சிணுங்கியது. யாரென்ற கேள்வியோடு அவன் போனின் திரையைப் […]

View Article

Seeyaan – 3

சீமை சீயான் – 3   ஏலேய்! எசக்கி நில்லு டா.   நில்லு டாங்கிறே….   ஏலேய்! எடுபட்ட பயலே…….   வெகு பொறுமையாகத் திரும்பியவன்,”கூப்டியா அப்பத்தா”.வலது காதினை […]

View Article

சமர்ப்பணம் 2

(ஒரு பரீட்சையின்போது மருத்துவர்கள் நோயாளிகளைத் தொடலாம். ஆனால் அந்தத் தொடுகையில் காமம் இருக்க கூடாது. மயக்க மருந்து நிபுணர்கள் நோயாளிகளை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தலாம். ஆனால் மயங்கிய நிலையில் உள்ள […]

View Article
error: Content is protected !!