Blog Archive
MA – 11 (Final)
அத்தியாயம் – 11 மேகாவின் பார்வை அந்தப் பெண்ணின் மீது நிலைத்திட, “என்னம்மா இப்படி பண்றீங்க..” என்று அவனின் அருகே வந்தவனின் பக்கம் திரும்பியவர், “இனிமேல் நீ நைட் தான் […]
MA – 10 Pre – Final
அத்தியாயம் – 10 சில வருடங்களுக்குப் பிறகு.. சென்னை மாநகரின் மையத்தில் அமைத்திருந்த அந்த வீட்டின் உள்ளிருந்து “அப்பா..” என்ற குரல்கேட்டு ஓடிவந்த தந்தையைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் திவ்யா. […]
MA – 9
அத்தியாயம் – 9 இருவரும் இதுவரை வாழ்ந்த வாழ்க்கைக்குச் சாட்சியாக தன் கையிலிருந்த தளிர்மலரை மெல்ல வருடியது அவளின் விரல்கள். அவளுக்கென்று யாருமில்லை என்று அவள் வருத்திய நாட்கள் எல்லாம் […]
MA – 7 & 8
அத்தியாயம் – 7 தென்னதோப்பின் நிழலில் கார் நிற்க இதமாக வீசிய தென்றல் அவனை வருடிக் குளிர்விக்க நினைத்தது. அவனின் மனதிற்கு கொதிக்க அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளோ வெளியே […]
MA – 6
அத்தியாயம் – 6 அந்த அறையில் அடைந்திருக்க பிடிக்காமல் கீழே இறங்கிச் சென்றவளின் அருகே வந்த அந்த வீட்டின் வேலைக்காரி கோமதி, “பாப்பா நான் சமையல் வேலையை முடிச்சிட்டேன்..” என்று […]
MA – 5
அத்தியாயம் – 5 காலையில் கிழக்கே உதித்த சூரியன் மேற்கு நோக்கி பயணத்தைத் தொடக்கி வெகுநேரம் சென்ற பின்னரே கண்விழித்த முகிலனின் பார்வை அந்த அறையைச் சுற்றி வந்தது. ஏனோ […]
KKRI – 20
அத்தியாயம் – 2௦ அவர்கள் காரில் சென்று கோவிலின் முன்னே நிறுத்த அவர்களுக்காக காத்திருந்த ராஜதுரை, சம்பூரணம் மற்றும் அவர்களின் உறவினருடன் காரிலிருந்து இறங்கி நின்றனர். இரு குடும்பத்தினரும் பேசிய […]
KKRI – 19
அத்தியாயம் – 19 அவளின் அசைவில் அவனின் கவனம் களைந்துவிட அவளின் பக்கம் திரும்பிய கிருஷ்ணா , “என்ன மேடம் தூக்கம் கலைந்துவிட்டதா? ஸாரிம்மா இது நம்ம ஊரு கொஞ்சம் […]
MA – 4
அத்தியாயம் – 4 திருமணதம்பதிகள் இருவரும் வீடு வந்து சேர சீதா வந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வீட்டின் உள்ளே அழைத்துச் செல்ல அவளின் பார்வை வீட்டைச் சுற்றி வருவதை […]