Blog Archive

0
0374984770914c439c785881b40536c1

KD – 4

இனியாவின் மாற்றங்கள் இனியாவை அனுப்பிவிட்டு ஊர் வந்து சேர்ந்த மூவரும் தங்களின் இயல்பான வாழ்க்கையில் தங்களின் மனதை திசை திருப்பினர். எத்தனை நிகழ்வுகளை கடந்து வந்தாலும் மனம் வெகு சீக்கிரத்தில் […]

View Article

MA – 3

அத்தியாயம் – 3 அவள் காலையில் கண்விழிக்கும் பொழுதே ஹாலில் நின்று கத்திக்கொண்டு இருந்த நீலாம்பரியின் குரல்தான் கேட்டது. ‘என்ன அண்ணி காலையிலேயே இந்தக் கத்து கத்திறாங்க..’ என்ற கேள்வியுடன் […]

View Article

KKRI – 18

அத்தியாயம் – 18 மது ஊருக்குச் செல்ல சம்மதம் சொன்னதே அவரின் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. ஒரு தாயாக மகளைத் தனியே அனுப்புவது அவரின் மனதில் தயக்கம் இருந்த போதும் […]

View Article

MA – 2

அத்தியாயம் – 2 அதன் திரையில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து அவளுக்கு கோபம் வரவே போனை ஸ்விச் ஆப் செய்து கட்டிலில் எறிந்துவிட்டு ஜன்னலின் அருகே சென்று நின்றவள் வெளியே […]

View Article

MA – 1

அத்தியாயம் – 1 சூரியன் கிழக்கே பயணத்தைத் தொடங்கும் நேரத்தில் அந்த மாநகரமே பரபரப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தது. சாலைகளில் மின்னல் வேகத்தில் சென்ற வாகனங்களின் மீது பார்வையைத் திரும்பிய மேகா, […]

View Article
0
17-1429246427-okkanmanireview

Kaadhal Diary – 3

அர்ஜூனின் குடும்பம் மேகங்கள் கைதொடும் தூரத்தில் இருப்பதுபோல ஒரு பிரம்மையை உருவாக்கியது. அப்போது தனித்து பறக்கும் பறவை ஒன்று வானில் வேகமாக பறப்பதைக் கண்டாள். அந்த விமானத்தின் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் […]

View Article
0
33cbaca90bf4e127cf73e38bc631af65

KD – 2

கதிரின் மனம் காலையில் எல்லோரும் எழுந்து ஏர்போர்ட் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இனியாவோ தென்றலை எழுப்புவதில் குறியாக இருந்தாள். “தென்றல் எழுந்திரு. நீயும் எங்கூட ஏர்போர்ட் வாடி” என்றவளின் குரலில் […]

View Article
0
413c742404dce2d55c9f55c173d74b1c

KD – 1

முதல் பயணம் தன் கல்லூரி இறுதிநாள் முடிந்து தோழிகளோடு பொழுதை போக்கிவிட்டு மாலை மயங்கும் நேரத்தில் வீட்டை நோக்கி பயணித்தாள் இனியா. அவள் வீட்டின் வாசலில் ஸ்கூட்டியை நிறுத்துவிட்டு நிமிர்ந்து […]

View Article

KKRI – 17

அத்தியாயம் – 17 இருள் சூழ்ந்த வானத்தை வெறித்துக்கொண்டு தனியாக நின்றிருந்த அவனைப் பார்த்த மதுவின் பார்வை அவனின் மீது கேள்வியாகப் படிந்தது. ‘இந்த நேரத்தில் இங்க என்ன பண்றாரு..’ […]

View Article

KKRI – 16

 அத்தியாயம் – 16 மாலைநேரம் மேற்கே மலையின் முகட்டில் சூரியன் மறைய தென்றல் இதமாக வீசியது. கணவன், மனைவி இருவரும் ஊருக்குள் நுழைந்தனர். அந்த காலத்தில் கட்டப்பட்ட வீட்டின் திண்ணையில் […]

View Article
error: Content is protected !!