Mazhai – 17
அத்தியாயம் – 17 அடுத்தடுத்து வந்த நாட்களில் தந்தையை நினைத்து அழுது காய்ச்சலை வரவழைத்து கொண்டாள். அத்துடன் விஜியின் அடியும் ஒன்றாய் சேர கண்ணைத் திறவாமல் கிடந்த தங்கையைப் பார்த்து […]
அத்தியாயம் – 17 அடுத்தடுத்து வந்த நாட்களில் தந்தையை நினைத்து அழுது காய்ச்சலை வரவழைத்து கொண்டாள். அத்துடன் விஜியின் அடியும் ஒன்றாய் சேர கண்ணைத் திறவாமல் கிடந்த தங்கையைப் பார்த்து […]
அத்தியாயம் – 16 விஜயலட்சுமி அழுவதைக் கண்டு அருகே வந்த கான்ஸ்டபிள், “டிரிங் அண்ட் டிரைவ் கேஸ்மா. இவரோட கார் இடிச்சதால் ஆப்போஸிட்ல வந்த பார்ட்டியும் ஸ்பார்ட் அவுட். இந்தாள் […]
அத்தியாயம் – 15 மழையில் நனைந்து வந்த இருவரையும் பார்த்த விஜயலட்சுமிக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால் பிள்ளைகளை கண்டிக்காமல் விடுவது தவறென்று எண்ணி, “அண்ணனும், தங்கச்சியும் பிளான் பண்ணி நனைச்சிட்டு […]
அத்தியாயம் – 14 அந்த வீடு கட்ட ஆரம்பத்தில் தொடங்கி முடியும்வரை ஒவ்வொரு நாளும் அங்கே என்ன செய்கிறார்கள் என்று ஆர்வமாக கவனிப்பதே வேலையாகி போனது. அவனது பாட்டி அடித்தால் […]
அத்தியாயம் – 13 இதற்கிடையே திவாகர் – முகிலரசன் நட்பு நாளுக்கு நாள் நன்றாக வளர்ந்தது. அவன் தங்கையைப் பற்றி பேசுவதைக் கேட்டு இந்தளவுக்கு ஒரு அண்ணன் இருக்க முடியுமா? […]
அத்தியாயம் – 12 வீடு வந்து சேர்ந்த சிற்பிகாவின் மனதில் வெறுமை சூழ்ந்தது. இத்தனை நாளாக நெஞ்சில் மறைத்து வைத்திருந்த காதல் கரையுடைத்து கண்ணீராக வெளியே வந்தது. திருமணமான நாளில் […]
அத்தியாயம் – 11 அவள் உடையை மாற்றிவிட்டு வெளியே வரும்போது ஹாலில் அமர்ந்திருந்த முகிலனைக் கண்டு அவள் தயங்கி நிற்க, “நீயாக சொல்லும் வரை நான் உன்னிடம் எதுவும் கேட்க […]
அத்தியாயம் – 14 மேகவேந்தன் – கார்குழலி திருமணநாள் இனிதாக விடிந்தது. அந்த திருமணத்தை ஏற்பாடு செய்த தன் தோழியின் குடும்பத்தினர் ஒரு வாரமாக எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் […]
அத்தியாயம் – 13 மணிவண்ணன் இறந்து இன்றோடு மூன்று மாதம் முழுவதுமாக முடிந்திருந்தது. இதுவரை அண்ணன் இருக்கும் தைரியத்தில் மும்பையில் தங்களின் தொழிலைக் கவனித்து வந்த இளஞ்செழியனும், மேகவேந்தனும் நிறுவனத்தின் […]
அத்தியாயம் – 12 ‘கார்குழலி திருமணத்திற்கு சம்மதித்தாளா?’ என அறிந்து கொள்வதற்கு மணிவண்ணனுக்கு அடிக்கடி போன் செய்தான். ஆனால் அவன் போனை எடுக்கவே இல்லை. ஒவ்வொரு நாளின் முடிவிலும் கேள்விகள் […]