Blog Archive

அழகியே 26 (இறுதி அத்தியாயம்)

  அழகு 26   அடுத்த நாள் விடியலின் போது அந்தக் கடற்கரையோர வீடு அமைதியைத் தத்தெடுத்திருந்தது.   நேற்றைய விடியலின் கோலாகலம், கொண்டாட்டம் அனைத்தும் இன்று காணாமல் போயிருந்தன. […]

View Article

அழகியே 25

அழகு 25   மயூரியின் கேள்வியில் சட்டென்று அண்ணார்ந்து பார்த்தான் வருண். ஊரையே நிறைத்திருந்த நிலவொளியில் ஜன்னலோர தேவதைப் போல இவனையே பார்த்திருந்தாள் பெண்!   அந்தப் பார்வை இவனை […]

View Article

அழகியே 24

அழகு 24   வருண் தன் அம்மாவை ஒரு கையால் அணைத்து அவரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான். ராகினியை பார்த்ததும் அனு தன் அப்பாவை இன்னும் இறுக கட்டிக் கொண்டது. […]

View Article

அழகியே 23

  அழகு 23   அம்மாவின் கேள்வியில் வருண் ஆடிப்போய்விட்டான். இத்தனைக் காலம் கழித்து அம்மாவிற்கு ‘மயூரி’ என்ற பெயர் ஞாபகம் இருக்கும் என்று அவனெங்கே கண்டான்!   “அம்மா, […]

View Article

அழகியே 22

அழகு 22   அன்று முழுவதும் மயூரி ஒருவித குழப்பத்திலேயே இருந்தாள். வருண் தன் மாமி தன்னோடு பேசிய மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான்.   முதலில் அவன் மயூரியின் விலகலைக் […]

View Article

அழகியே 21

அழகு 21   அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வருண் சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். எதிர்பார்த்ததுதான்!    இங்கு புறப்பட்டு வரும்போதே இப்படியெல்லாம் கேள்விகள் வரும் என்று […]

View Article

அழகியே 20

அழகு 20   மயூரியோடு அலைபேசியில் பேசிவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிட்டான் வருண். சூடாகத் தேநீரும் கேக்கும் இவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது.   விஷாகாவையும் குழந்தைகளையும் காணவில்லை. ஆனால் சத்தம் […]

View Article

அழகியே 19

அழகு 19   அடுத்த நாள் மாலை ஆறு மணி போல ஸ்ரீ லங்கா வந்து சேர்ந்து விட்டான் வருண். சரவணன் ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தான்.   “அவங்கப்பன் எங்க சரவணன்?” […]

View Article

அழகியே 18

  அழகு 18   “குட்மார்னிங் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்! திஸ் இஸ் யுவர் கேப்டன் வருண் ஸ்பீக்கிங்…” தன் ஆண்மை நிறைந்த குரலில் அந்த உல்லாசப்பயண கப்பலைத் தன் […]

View Article

அழகியே 16

அழகு 17   வருணுக்கு அன்றைய நாள் முழுவதும் வேலை சரியாக இருந்தது. அந்த உல்லாசப்பயண கப்பல் எத்தனைக்கு எத்தனை வசதிகளைக் கொண்டிருந்ததோ அதே அளவிற்கு கேப்டனையும் மற்றைய ஆஃபீஸர்களையும் […]

View Article
error: Content is protected !!