அழகியே 26 (இறுதி அத்தியாயம்)
அழகு 26 அடுத்த நாள் விடியலின் போது அந்தக் கடற்கரையோர வீடு அமைதியைத் தத்தெடுத்திருந்தது. நேற்றைய விடியலின் கோலாகலம், கொண்டாட்டம் அனைத்தும் இன்று காணாமல் போயிருந்தன. […]
அழகு 26 அடுத்த நாள் விடியலின் போது அந்தக் கடற்கரையோர வீடு அமைதியைத் தத்தெடுத்திருந்தது. நேற்றைய விடியலின் கோலாகலம், கொண்டாட்டம் அனைத்தும் இன்று காணாமல் போயிருந்தன. […]
அழகு 25 மயூரியின் கேள்வியில் சட்டென்று அண்ணார்ந்து பார்த்தான் வருண். ஊரையே நிறைத்திருந்த நிலவொளியில் ஜன்னலோர தேவதைப் போல இவனையே பார்த்திருந்தாள் பெண்! அந்தப் பார்வை இவனை […]
அழகு 24 வருண் தன் அம்மாவை ஒரு கையால் அணைத்து அவரையும் தன்னோடு சேர்த்துக் கொண்டான். ராகினியை பார்த்ததும் அனு தன் அப்பாவை இன்னும் இறுக கட்டிக் கொண்டது. […]
அழகு 23 அம்மாவின் கேள்வியில் வருண் ஆடிப்போய்விட்டான். இத்தனைக் காலம் கழித்து அம்மாவிற்கு ‘மயூரி’ என்ற பெயர் ஞாபகம் இருக்கும் என்று அவனெங்கே கண்டான்! “அம்மா, […]
அழகு 22 அன்று முழுவதும் மயூரி ஒருவித குழப்பத்திலேயே இருந்தாள். வருண் தன் மாமி தன்னோடு பேசிய மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். முதலில் அவன் மயூரியின் விலகலைக் […]
அழகு 21 அவள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் வருண் சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தான். எதிர்பார்த்ததுதான்! இங்கு புறப்பட்டு வரும்போதே இப்படியெல்லாம் கேள்விகள் வரும் என்று […]
அழகு 20 மயூரியோடு அலைபேசியில் பேசிவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிட்டான் வருண். சூடாகத் தேநீரும் கேக்கும் இவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. விஷாகாவையும் குழந்தைகளையும் காணவில்லை. ஆனால் சத்தம் […]
அழகு 19 அடுத்த நாள் மாலை ஆறு மணி போல ஸ்ரீ லங்கா வந்து சேர்ந்து விட்டான் வருண். சரவணன் ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தான். “அவங்கப்பன் எங்க சரவணன்?” […]
அழகு 18 “குட்மார்னிங் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்! திஸ் இஸ் யுவர் கேப்டன் வருண் ஸ்பீக்கிங்…” தன் ஆண்மை நிறைந்த குரலில் அந்த உல்லாசப்பயண கப்பலைத் தன் […]
அழகு 17 வருணுக்கு அன்றைய நாள் முழுவதும் வேலை சரியாக இருந்தது. அந்த உல்லாசப்பயண கப்பல் எத்தனைக்கு எத்தனை வசதிகளைக் கொண்டிருந்ததோ அதே அளவிற்கு கேப்டனையும் மற்றைய ஆஃபீஸர்களையும் […]