இதயத்தின் ஓசைதான் காதல்
அத்தியாயம் – 13 ஸ்ரீ வீட்டை விட்டு வெளியே வந்த வைஷுக்கு ஒருநிமிடம் எங்கே செல்வது என்று புரியவில்லை. அவனின் வீட்டைவிட்டு மிகவும் தயக்கமாகதான் வெளியே இறங்கினாள். ‘வீட்டுக்கு சென்றால், […]
அத்தியாயம் – 13 ஸ்ரீ வீட்டை விட்டு வெளியே வந்த வைஷுக்கு ஒருநிமிடம் எங்கே செல்வது என்று புரியவில்லை. அவனின் வீட்டைவிட்டு மிகவும் தயக்கமாகதான் வெளியே இறங்கினாள். ‘வீட்டுக்கு சென்றால், […]
அத்தியாயம் – 12 பயங்கர டென்சனில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தான் ஸ்ரீ. நேற்று அவளுக்கு ஃபோன் வாங்கிக் கொடுத்திருக்க, அந்த ஃபோன் இப்பொழுது அவன் கையில். இன்று வேலைக்கு […]
அத்தியாயம் – 11 அன்று புதன்கிழமை… நல்லநாள் ஆதலால், அந்தப் பெண்ணைப் பார்க்க எண்ணினார் ஸ்ரீ கரண். அன்று ஜோசியரை சந்தித்ததில் ஸ்ரீகரணுக்கு பரம திருப்தி. சீக்கிரமே ஸ்ரீக்குத் திருமணம் […]
அத்தியாயம் – 10 “ண்ணா நில்லு” கீர்த்தனா வீட்டில் இருந்து தாத்தாவை அழைத்து வந்து அவர் அறையில் விட்டு, தன் அறைக்குக் கிளம்பியவனைத் தடுத்தாள் ஷிவானி. “என்ன?” “உக்காரு நான் […]
அத்தியாயம் – 9 கைகளைக் கட்டிக் கொண்டு, தன்னைப் பற்றியும், வைஷ்ணவியைப் பற்றியுமான யோசனையாக, கொஞ்ச தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியையே பார்த்திருந்தான் ஸ்ரீ. ‘இவன் ஏன் […]
அத்தியாயம் – 8 இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை வைஷ்ணவி. அவளைவிடப் பல மடங்கு உயரத்தில் இருக்கும் ஸ்ரீயை கை நீட்டி அடித்ததை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. […]
அத்தியாயம் – 7 ‘நீ ஏண்டா இப்படிக் கோவப்படுற, உனக்குதான் ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியாச்சே அப்புறம் ஏன் யாரோ ஒரு பொண்ணு மேலே கோபப்படுற?’ எப்பொழுதும் போல் அவனது […]
அத்தியாயம் – 6 அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது. காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் […]
அத்தியாயம் – 6 அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது. காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் […]
அத்தியாயம் – 5 தனக்கான காஃபியை அப்பொழுதுதான் கலக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீ. அவன் அருகில் நின்று தாத்தாவுக்கான காஃபியை கலக்கி கொண்டிருந்தாள் ஷிவானி. “நான் அன்னைக்கு வேணும்னே பண்ணல, உண்மையாவே […]