Blog Archive

Penniyam pesathadi 5

பெண்ணியம் பேசாதடி – 5   நரை  கூடியபின் காதலாம்,காவியமாம் ஊர் தூற்ற, நீ அஞ்ச! யாரறிவார் நரை  கூடிய பின் தான் உடலும்,கூடலும் உச்சம் தொடும் என்பதை! போதுமடி  […]

View Article

RR 9

ரௌத்திரமாய் ரகசியமாய்-9   “நோ மம்மீ.. எனக்கு இது வேண்டாம்.” என் மறுப்பாக தலையசைத்தவாறு அடம்பிடித்துக் கொண்டிருந்தாள் அனன்யா.   “அனும்மா. அடம்பிடிக்காம சாப்பிடு” அவளை ரோஷினி கட்டாயப்படுத்த, அவளோ […]

View Article

UNNE 4

வாரத்தின் முதல் நாள் விடியலானது வெண்ணிற பஞ்சுப் பொதிகள் போல  அங்குமிங்கும் படர்ந்திருந்த பனியை சூரியக் கதிர்களைக் கொண்டு விலக்கி ஆரம்பிக்க அந்த மனதிற்கு இதமான விடியலை ரசித்த வண்ணம் […]

View Article

Vizhi 16

அன்பின்  மொ(வி)ழியில் – 18.    அன்றைய பொழுது விடுதியில் இருந்து கிளம்பும் போதே கயலுக்கு மிகவும் படபடப்பாக இருந்தது.   என்னதான் கடந்த மூன்று வருடமாக வேந்தன் குரூப்ஸில் […]

View Article

Penniyam pesathadi 4

பெண்ணியம் பேசாதடி -4   கரை மீறும் வெள்ளமாக என் காதல்! அணை கொண்டு தடுப்பாக உன் அன்பு! நான் மீற, நீ தடுக்க என்னடி இது?   மனம் […]

View Article

ENV 3B

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 3(2): கவிதா பேசப் பேச அகிலனின் முகம் மாறிப்போனது. முகத்தில் இருந்த பிரகாசம் முற்றிலும் மறைந்து இறுக்கமானது. என்ன சொல்வதென்று தெரியாமல் சட்டென […]

View Article

ENV 3 A

என்னுள் நீ வந்தாய் – அத்தியாயம் 3(1): ———இன்று——— அவளின் மனது அகிலனைச் சுற்றிவந்தாலும், அவ்வப்போது லயா உடனிருப்பது அவனைச் சற்று மறக்கச்செய்தது. “இதுதான் உங்களோட ரூம் கவிதா. இந்தாங்க […]

View Article

Penniyam pesathadi 3

பெண்ணியம் பேசாதடி – 3 அன்றில் பறவை தூது செல்ல காதல் வளர்த்தார்களாம் அன்று! மகன் தூது செல்ல காதல் வளர்த்தேன் இன்று! எக்காலத்திலும் காதல் கிறுக்கு உண்டு போலும். […]

View Article

Kaliyuga kalki 13

கலியுக கல்கி -13 வழி நெடுக நடுங்கி கொண்டு வரும் முத்துவை பார்க்க பாவமாகத் தான் இருந்தது ,இருந்தாலும் அவளது அடாவடி வாய்க்கு இது தேவை தான் என்பது போல […]

View Article
error: Content is protected !!