Uyir kadhal 15 A
சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த மூவருக்குமே போதை வெகுவாக இறங்கியிருந்தது. தாங்கள் செய்த காரியத்தின் வீரியமும் புரிந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் ஆனந்தன் வரக்கூடும். மயங்கிக் கிடக்கும் […]
சிறிது நேரம் கழித்து அறையை விட்டு வெளியே வந்த மூவருக்குமே போதை வெகுவாக இறங்கியிருந்தது. தாங்கள் செய்த காரியத்தின் வீரியமும் புரிந்தது. எப்பொழுது வேண்டுமானாலும் ஆனந்தன் வரக்கூடும். மயங்கிக் கிடக்கும் […]
உயிர் காதலே உனக்காகவே… 15 “ஏய்… இந்தாப்பா, பார்த்துப்போ… எங்க வந்து வண்டிய விடற?” மீன்பாடி வண்டியோட்டுபவனின் எரிச்சலும் கோபமும் கலந்த குரலில் சற்று சுதாரித்து தனது பல்சரை வளைத்தான் […]
யசோதாவின் அதட்டலான குரலைக் கேட்டு சித்தார்த் மட்டுமின்றி வீட்டுக்குள் இருந்த கார்த்திக் மற்றும் கண்ணன் கூட அதிர்ச்சியாக அவரைத் திரும்பிப் பார்த்தனர். “அம்மா என்னம்மா ஆச்சு உங்களுக்கு? எதற்காக இவ்வளவு […]
வழுக்கு மரம் வெங்கடேசன் சார் வீட்டிலிருந்து கிளம்பி தென்றலின் வீடு வந்து சேர்ந்தவர்கள் வீட்டின் கதவு திறந்திருக்க உள்ளே சென்று பார்க்கையில் வீட்டினுள் அக்ஷாவுடன் பேசிக்கொண்டிருந்தான். அவனை பார்த்த மூவர் […]
அன்பின் மொ(வி)ழியில் – 14 பரபரப்பான நகரத்தில், எங்கும் மக்கள் அதிகமாக காணப்படும், சென்னையின் மையப் பகுதியில் இருந்த அந்த பங்களா முழுவதிலும் உள்ள ஒவ்வொரு அறையிலும் பணக்கார தன்மை […]
செங்கதிரோன் தன் கதிர்களை உலகெங்கும் பரப்பி இவ்வுலகிற்கு விடியலை உணர்த்த தன் மேல் பட்ட ஒளிவீச்சில் சித்தார்த் துயில் கலைந்து எழுந்தமர்ந்தான். சிறு வயதில் இருந்தே தான் கண்ட கனவு […]
இரவு முழுவதும் தன் காதலனான ஆதவனை தேடி அலைந்த முழுமதி தேடித் தேடி ஓய்ந்து போய் மறைய தன் காதலியைத் தேடி தன் பயணத்தை கிழக்கில் தொடர்ந்தான் ஆதவன். விடிந்து […]
சித்தார்த்தின் பின்னால் கையில் பெட்டியுடன் நின்று கொண்டிருந்த மேக்னாவையும், நர்மதாவையும் பார்த்து யசோதாவின் முகம் சட்டென்று தன் புன்னகையை தவிர்த்து கொண்டது. தான் எவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் தன் […]
நடந்து முடிந்த விடயங்களை எல்லாம் நம்மால் மாற்ற முடியாது நடக்கப்போகும் விடயங்களை வேண்டுமானால் நம்மால் திட்டமிட்டு கொள்ள முடியும் என்ற ஒரு எண்ணம் சித்தார்த்தின் மனதிற்குள் தொடர்ந்து ஓடிக் கொண்டே […]
அலைகடல் – 12 “அவ இல்ல அவங்க” என்று ரியாஸ் கூறியதும் அவனை விசித்திரமாக பார்த்தவன் உடனே அவங்க என்று மாற்றினால் அது ஆரவ் இல்லையே. “சரி பூங்குழலி இப்போ […]