அழகியே 16
அழகு 16 விஷாகாவும் மயூரியும் வாழ்க்கையை எதிர்நோக்க மிகவும் சிரமப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல இருந்தது இருவருக்கும். இதுநாள்வரை வேலை, […]
அழகு 16 விஷாகாவும் மயூரியும் வாழ்க்கையை எதிர்நோக்க மிகவும் சிரமப்பட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல இருந்தது இருவருக்கும். இதுநாள்வரை வேலை, […]
அழகு 15 அடுத்த நாள் காலை சரியாக ஆறு மணிக்கு வருண் ஏர்போர்ட்டில் இருக்கும் சமயம் மயூரியின் ப்ளாக் ஆடி அந்த வீட்டின் முன்பாக வந்து நின்றது. […]
அழகு 14 மயூரி துறைமுகத்தை விட்டு வெளியே வந்த போது சரவணன் இவளுக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்த மாத்திரத்தில் மயூரியின் முகத்தில் ஒரு வெறுமையான புன்னகைத் தோன்றியது. […]
அழகு 13 வருணின் மனம் முழுவதும் குழப்பம் நிரம்பிக் கிடந்தது. நெஞ்சின் மேல் யாரோ ஒரு பாறாங்கல்லைத் தூக்கி வைத்தது போல உணர்ந்தான். ஆறு மணிக்கெல்லாம் கண் […]
அழகு 12 மயூரி கண்விழித்த போது காலை ஏழு மணி. நேற்று முழுவதும் அலைந்து திரிந்து பொருட்கள் வாங்கியதால் மிகவும் களைத்திருந்தாள். அவளை அறியாமலேயே இத்தனை நேரம் தூங்கி […]
அழகு 11 அன்றைய பொழுது முழுவதும் மயூரி நல்ல தூக்கத்திலேயே இருந்தாள். நான்கு முறை வாந்தி எடுத்தது, எதுவும் உண்ணாதது என களைப்பு அவளைச் சூழ்ந்து கொண்டது. […]
அழகு 10 மயூரி சுவரில் சாய்ந்த நிலையில் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள். இன்னும் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்திருப்பது போல ஒரு பிரமைக் கொஞ்ச நேரம் இருந்தது. […]
அழகு 09 அடுத்த நாள் வருண் ஆறு மணிக்கெல்லாம் கண்விழித்து விட்டான். நேற்றிரவு கொஞ்சம் தாமதமாகத்தான் தூங்கி இருந்தான். பக்கத்தில் திரும்பிப் பார்க்க… அவன் பிரித்துப் போட்டிருந்த கட்டிலில் […]
அழகு 08 எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தன் முன்னே பரந்து விரிந்து கிடந்த நீலக்கடலைப் பார்த்த போது மயூரி திடுக்கிட்டுப் போனாள். ‘நான் எங்கே இருக்கிறேன்? பார்க்கும் […]
அழகு 07 மணி ஏழைத் தாண்டும் போதே ஆச்சி வீட்டில் தன் அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டார். காரணம் இன்னும் மயூரி வீடு வந்து சேர்ந்திருக்கவில்லை. விஷாகாவிற்கு பெரிய தலை […]