Blog Archive

Kadhal 24

மேக்னாவின் அதட்டலாக குரலைக் கேட்டதும் சித்தார்த்தும், ஜெஸ்ஸியும் அதிர்ந்து போய் நின்றனர். “மேக்னா நீங்க எதற்காக இந்தளவிற்கு கோபப்படுறீங்க? நாங்க எதுவும் தப்பா சொல்லலயே!” ஜெஸ்ஸி தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு […]

View Article

En Jeevan 14

14 தேவகி வந்ததிலிருந்து சரஸ்வதியிடம்கூட மனம்விட்டு பேச முடியவில்லை சுபத்ராவால். அர்ஜுன் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் அவனைவிட்டு இம்மிகூட நகர முடியாதபடிக்கு அவளை விரட்டிக் கொண்டிருந்தார் தேவகி. அர்ஜுன் முகத்தைக்கூட […]

View Article

Alaikadal 10

அலைகடல் – 10 தரையில் சுருண்டிருந்தாள் பூங்குழலி. காலையில் உண்டது அதன்பின் ஒரு சொட்டு நீர் கூட அருந்தவில்லை. நடந்து முடிந்த சம்பவங்கள் அவளைப் புரட்டிபோடத் தொண்டைத் தாகத்தில் கதறியதையோ […]

View Article

Kalki 7

கலியுக கல்கி – 7 இன்றோடு மேலும் ஒரு மாதம் ஆகிவிட்டது,இதில் பொன்னியும் முத்துவும் தலைகீழ் இருந்து தண்ணீர் குடித்துப் பார்த்துவிட்டார்கள் அந்த வீட்டை விட்டு ஓர் அடிகூட எடுத்து […]

View Article

Uyir kadhal 13

உயிர் காதலே உனக்காகவே 13 அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் ஹரிணியின் சிந்தனைகள் இங்கில்லை. கிட்டத்தட்ட பத்து பனிரென்டு வருடங்களுக்கு முன்பு சிறுமியாய் ஆனந்தனின் தோளில் தொற்றிக் கொண்டு மதுரை வீதிகளை […]

View Article

Kaadhal 23

சித்தார்த்திடம் பேசிவிட்டு வந்த மேக்னாவிற்கு முகத்தில் அத்தனை சந்தோஷம் தாண்டவமாடியது. தான் நினைத்தது நடக்கப் போகிறது என்ற ஒரு எண்ணமே அந்த சந்தோஷத்திற்கான காரணம் என்று நினைத்துக் கொண்டவள் அதே […]

View Article

Alaikadal 9

அலைகடல் – 9 முதற்கட்ட அதிர்ச்சியில் பூங்குழலி உடைந்துபோனது ஓரிரு மணிநேரங்கள் இருக்கலாம். பின் மருத்துவர் மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க வருகையில் தெளிந்து எழ, அதற்குள் அர்ஜுன் தன் தந்தைக்கும் […]

View Article

Kadhal 22

காலையில் சூரியன் தன் பணியை செவ்வனே தொடங்கி இருக்க சித்தார்த்தோ தன்னறைக்குள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். முதல் நாள் இரவு மேக்னா அவனிடம் தொலைபேசியில் கட்டளையிடுவது போல ஆணைகளைப் பிறப்பித்து […]

View Article

Jeevan 13

13 சென்னை மாதவரம் பகுதியில் அர்ஜுனுக்குச் சொந்தமான குடோன்கள் சில உண்டு. மொத்தமாக பருப்பு கொள்முதல் செய்து அவற்றை காய வைக்கப் பெரிய களங்களும், அவற்றை பதப்படுத்தி பத்திரப்படுத்த பெரிய […]

View Article

Kadhal 21

முதல் நாள் இரவு முழுமையாக விழித்திருந்து மேக்னா கொடுத்த டைரிகள் முழுவதையும் ஒன்று விடாமல் படித்து முடித்து இருந்தவன் அதைப் பற்றி ஜெஸ்ஸி விடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற […]

View Article
error: Content is protected !!