Blog Archive

Jeevan 12

12 அலர்மேல்மங்கை இறந்து ஒரு மாதம் ஆகவும் உறவினர்களை அழைத்து திதி கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளையும் அர்ஜுனும் ஸ்ரீராமும் இணைந்து செய்ய, உறவினர்களை ஃபோனில் அழைத்திருந்தார் சரஸ்வதி. […]

View Article

Anbin mo(vi)zhiyil 12

அன்பின் மொ(வி)ழியில் – 12. அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்த அந்த இனிமையான இரவுக்கு ராமின் மீது சிறிதளவும் இரக்கம் இல்லை போல… ராஜிடம் பேசி அவனை சமாதானம் செய்து தன் […]

View Article

Oonjal 19

ஊஞ்சல் – 19 ‘பைசா செலவில்லாத சாகுபடி’ என்னும் ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்’ இயற்கை முறையில், ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதாகும். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு […]

View Article

Kathiruntha kathaladi 12

12 ஹர்ஷி மயங்கிச் சரிந்ததும் அதிர்ந்தவர்கள் அவளை மருத்துவமணை தூக்கிக் கொண்டு ஓடினர். டாக்டர்கள் அவளை உள்ளே பரிசோதித்துக் கொண்டிருக்க மற்ற மூவரும் வெளியில் தவிப்புடன் காத்திருந்தனர். தர்ஷி இரு […]

View Article

En Jeevan niyadi 11

11 கடல் காற்று அள்ளிக் கொண்டு போகும் பெசன்ட் நகர் கடற்கரையோர பங்களா. பொழுது சாயும் வேளை வந்ததால் மின் விளக்குகளால் குளிப்பாட்டப்பட்டு பளிச்சென்று இருந்தது. உயர் மத்திய வகுப்பினர் […]

View Article

Vettai

வேட்டை ஆரம்பம்… மௌனமாக கையில் முந்தைய நாள் பிறந்தநாள் பரிசாக சரண் அணிவித்து விட்டிருந்த பிரேஸ்லெட்டை ஒற்றை விரலால் வருடிக்கொண்டு, அதைவிட்டு பார்வையை அகற்றாமல் அமர்ந்திருந்தாள் ஹரிணி. முகம் உணர்ச்சியற்று […]

View Article

Ninaivalai

நினைவலைகள்… நீ பார்த்த பார்வையில் பற்றிக்கொண்ட தீக்குச்சி நான்…! எரிந்துகொண்டே இருப்பேன் மீண்டும் நீ வந்து அணைக்கும் வரை…! சக்கரத்தைச் சுழற்றியது போல காலம் நகர்ந்தாலும், ஒவ்வொரு நாளும் என் […]

View Article

Maadi veedu 20

மாடிவீடு – 20 அன்புவிடம் பேசிச்செல்லும் அமுதனை யோசனைப் பொங்கப் பார்த்திருந்தார் ஆலமரத்தான். ‘எப்படி இவன் வந்தான்? நாந்தேன் டாட்டருட்ட சொல்லிட்டு வந்தேனே? இவனை இங்க விட்டுட்டு, அங்க அவன் […]

View Article

Alaikadal 8

அலைகடல் – 8 தெள்ளிய நீரோட்டம் பல தடைகள் தாண்டி கடலைச் சேர்வது போல் ஆரவ்வின் கட்சி ஆளும் கட்சியால் ஏற்பட்ட பல்வேறு தடைகளைக் கடந்து இறுதியாக தேர்தலில் போட்டியிடும் […]

View Article

Kathiruntha kathaladi 11

11 ஆதி, ஆருஷின் அலுவலக அறையின் பக்கவாட்டுக் கதவைத் திறந்து வெளிவரவுமே அதிர்ந்தவள், ‘அய்யோ! இவன் எப்ப வந்தான்? எல்லா விஷயமமும் இவனுக்கு தெரிஞ்சுடுச்சா! இவ்ளோ நேரமா இவன் இங்கதான் […]

View Article
error: Content is protected !!