Blog Archive

Kathiruntha kathaladi 9

9 ஆருஷ் உல்லாசமான மனநிலையில் தன் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். பின்னால் அமர்ந்திருந்த ஹர்ஷியும் அவனுக்கு குறையாத மனநிலையில் இருந்தாள். “ஹர்ஷி…” “ம்ம்…” “நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்… எல்லாமே […]

View Article

Kathiruntha kathaladi 8

8 ஆருஷ் பரபரப்பாக வகுப்பறையில் அமர்ந்திருந்தான். இன்று ஆருஷின் பிறந்தநாள். தாய் தந்தை இறப்புக்குப் பின் பிறந்தநாள் கொண்டாடுவதை விட்டுவிட்டான். அதனால் இவனுக்கு பிறந்தநாள் என்று வகுப்பறையில் ஒருவருக்கும் தெரியாது. […]

View Article

Kadhal 19

மேக்னா கொடுத்த டைரிகளில் இறுதியாக எஞ்சியுள்ள ஒரு டைரியை மட்டும் சித்தார்த் தன் கையில் வைத்துக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவாறே கண்களை மூடியிருந்தான். மேக்னா தனது அத்தை மகள் […]

View Article

Mayavan 16

மாயவனின் மயிலிறகே 16 தாயாய் அவன் மாறிட, அவன் மடியில் சுகமாய் துயின்றிருந்தாள் அவள். சுற்றி நின்றவர்கள் நின்றவாறே சிலையாகியிருக்க, அவன் கண்ணாட்டியோ கலையாத கனவாக அவனுள் நிரம்பினாள். அவன் […]

View Article

Mayavan 16

மாயவனின் மயிலிறகே 16 தாயாய் அவன் மாறிட, அவன் மடியில் சுகமாய் துயின்றிருந்தாள் அவள். சுற்றி நின்றவர்கள் நின்றவாறே சிலையாகியிருக்க, அவன் கண்ணாட்டியோ கலையாத கனவாக அவனுள் நிரம்பினாள். அவன் […]

View Article

Uyir kadhal 10

உயிர் காதலே உனக்காகவே… 10 வேட்டை ஆரம்பம்… காற்றில் விரவியிருந்த பனி உடலைக் குளிரச் செய்ததில், தம் மேல் விழுந்த சூரியக் கதிர்கள்கூட சுகமாக இருந்தது ஹரிணிக்கும் சரணுக்கும். உச்சிக்கு […]

View Article

Ninaivalai 10

காதலின் நினைவலைகள்… என் வாழ்வில் இந்த நொடி பொழுது வரை உன்னை மறக்கத்தான் முயற்சிக்கிறேன். உன்னை மறப்பதாக எண்ணி மீண்டும் மீண்டும் உன்னை அதிகமாக காதலித்து என்னையே நான் ஏமாற்றி […]

View Article

Jeevan 7

7 மருத்துவமனைக்கு வந்து இறங்கியதிலிருந்து, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக மணிவாசகத்தைத் தாக்கியதில் யோசிக்கும் திறனையே இழந்தவர் போல ஐசியுவின் வாயிலில் போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்திருந்தார். முடிந்து விட்டது என்று எண்ணியிருந்த […]

View Article

Avan aval 3

கல்லூரியிலிருந்து வீடு நோக்கி கிளம்பிய மூவர் படை சிலபல கெஞ்சல் கொஞ்சல்கள் சமாதானப் படலம் சேட்டை அரட்டை என அவர்களின் தினசரி அடாவடித்தனங்கள் உடன் நடந்தவாறு கல்லூரிக்கு சற்று அருகில் […]

View Article

madiveedu – 19

மாடிவீடு – 19 அந்த பிரபல மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு மேலாகியும், கண்களை திறக்காமல் அட்மிட் ஆகி இருந்தனர் அமுதனும், பாண்டியும். ஆலமரத்தானிடம் ஏற்பட்ட கடும்வாக்குவாதத்தின் பின் ஒரு முடிவெடுத்தவராக, […]

View Article
error: Content is protected !!