Blog Archive

Kathiruntha kathaladi 7

7 அன்று ஆண்டு விழாவில் கண்டவள்தான் அதன் பிறகு ஆருஷை காண முடியவில்லை. தேர்வுகள் முடிந்து விடுமுறை வரையிலும் கூட காண முடியவில்லை. முதலில் சாதாரணமாக நினைத்தவள். பிறகுதான் தன்னைத் […]

View Article

Kathiruntha kathaladi 6

  க…க…..க….. கல்லூரி சாலை… க…க….க….கல்லூரி சாலை…. அந்த காலமோ! இந்த காலமோ! வருங்காலமோ! கல்லூரி என்றால் கலாட்டாக்களுக்கும், ரகளைக்கும், சைட்டடிப்பதற்கும் பஞ்சமில்லை. ஆருஷின் கல்லூரி வாழ்வு அவனது வாழ்வில் […]

View Article

En Jeevan neyadi 6

6 சுபத்ராவுக்கு மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது. எப்படிப்பட்ட மனிதர்கள் இவர்கள்? இத்தனை வருடங்களாக ஒதுங்கியே இருந்த ஒருத்தி திடீரென்று வந்ததும் அனைத்து சொத்துக்களையும் சரிபாதியாகப் பிரித்துத் தரச் சொல்கிறார் பாட்டி. […]

View Article

Kadhal 18

ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு இப்போது திரும்பி பின்னோக்கியும் செல்ல முடியாமல் அடுத்து என்ன செய்வது என்றும் புரியாமல் தான் படும் தவிப்பை சொல்ல வார்த்தைகள் இன்றி சித்தார்த் […]

View Article

Alaikadal 6

அலைகடல் – 6 சென்னையில் ரித்தேஷ் தேடுதல் வேட்டையை கடைசி முயற்சியாக எட்டுத்திக்கும் முடுக்கிவிட கிடைத்த பதிலே மீண்டும் கிடைக்கையில் சோர்ந்துதான் போனான். ‘எங்கே போய் தொலைந்தாய் பெண்ணே உன்னால் […]

View Article

Kathiruntha kathaladi 5

5 ஆருஷின் நிலை வரையறுக்க முடியாத அளவிற்கு உணர்வுகளால் ஆட்டிப்படைக்கப் பட்டது. திடீரென்று கண்முன் இறைவன் தோன்றினால் பக்தனின் நிலை எப்படியிருக்கும்? மெய் சிலிர்த்து அடங்கும். கால் மிதக்க பறப்பது […]

View Article

Kathiruntha kathaladi 4

4 ஆருஷ் நியூயார்க் சென்று வருவதற்குள் இங்கு நிலமை கைமீறியிருந்தது. சபரிநாதன் அதிக மன அழுத்தத்தால் ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டலில் சேர்க்கப் பட்டார். அதனால் முடிக்க வேண்டிய டீலிங்கை […]

View Article

En Jeevan niyadi 5

எது  நடந்ததோ அது நன்றாகவே நடந்தது… எது நடக்கிறதோ… அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ… அதுவும் நன்றாகவே நடக்கும். -பகவத் கீதை. அதற்குப் பின் மளமளவென்று காரியங்கள் நடந்தன. […]

View Article

Oviyam final 1A

அன்று இரவு கணவனின் தோளில் சாய்ந்திருந்த மாதவி அடிக்கடி அவன் தாடையில் அண்ணார்ந்து முத்தம் வைத்தபடி இருந்தாள். அந்த ஆலமரத்தடி வீட்டின் ஏகாந்தத்தில் இருவரும் தனித்திருந்தார்கள். “என்னடா?” கனிவாக வந்தது […]

View Article

Oviyam final 1

“இப்போப் பரவாயில்லையா மாதவி?” “ம்…” கணவனின் மார்பில் சாய்ந்திருந்த மாதவி சோர்வாகத் தெரிந்தாள். “என்னப் பண்ணுது?” செழியனின் குரலில் அத்தனை கனிவு. “சொல்லத் தெரியலையே!” சொல்லி விட்டுச் சிரித்தாள் மனைவி. […]

View Article
error: Content is protected !!