Kadhal 2
அத்தியாயம் 2 மிகப் பிரமாண்டமான ஆறுமாடிக் கட்டிடம் “ருக்மணி”. சபரிநாதனின் தாயின் பெயரால் ஆரம்பித்த நிறுவனம். சிறு முதலீட்டில் துவங்கப்பட்ட நிறுவனம், இன்று ஆறு மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது […]
அத்தியாயம் 2 மிகப் பிரமாண்டமான ஆறுமாடிக் கட்டிடம் “ருக்மணி”. சபரிநாதனின் தாயின் பெயரால் ஆரம்பித்த நிறுவனம். சிறு முதலீட்டில் துவங்கப்பட்ட நிறுவனம், இன்று ஆறு மாடிக் கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது […]
என ஜீவன் நீயடி… 2 அலர்மேல்மங்கை சுந்தரம் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று பெண் ஒன்று. மூத்தவள் பத்மா. இளையவன் மணிவாசகம். ஓரளவு வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்களை […]
யசோதா தன் கையில் இருந்த புகைப்படத்தையே வெறித்துப் பார்த்து கொண்டிருக்க அவரருகில் சித்தார்த், கண்ணன் மற்றும் கார்த்திக் கவலையுடன் முகம் வாட நின்று கொண்டிருந்தனர். “அண்ணா! அம்மா கிட்ட பேசுண்ணா!” […]
அந்தப் புத்தகத்திற்குள் தலையைப் புகுத்திக் கொண்டிருந்தான் அருண். நீண்ட நாட்களாக அவன் தேடிக்கொண்டிருந்த அனாடமி புக் ஒன்று இன்றுதான் கிடைத்திருந்தது. ரிசர்வ் பண்ணி வைத்திருந்தான். இன்றைக்குக் காலையில் லைப்ரரியனே கால் […]
அத்தியாயம் 1 வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு. இப்புவியில் உன் இடத்தை தக்க வைத்துக் கொள்ள விடாமல் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். கீழே விழுந்தாலும் குதிரையை போல் நொடிக்குள் […]
‘கட்சி அலுவலகம்’ தலைமை – தனபாலன் எம்.எல்.ஏ அடையாரில் ஒரு பெரிய கட்டடத்தின் முன்னால் நின்று கொண்டிருந்த மேக்னா அங்கிருந்த பெயர் பலகையில் இருந்த தனபாலனின் பெயரை வெறித்துப் பார்த்து […]
என் ஜீவன் நீயடி…! சென்னை… உமையவள் மயிலாக வந்து இறைவனை வழிபட்டமையால் மயிலை என்றழைக்கப்பெறும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் ஆலயம்… நித்தமும் ஆறுகால பூசைகள் தவறாமல் நடைபெற, பக்தர்களுக்கு […]
அலைகடல் – 4 அனைத்து மருத்துவ வசதிகளையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் அப்பெரிய மருத்துவமனை அருங்காட்சியகத்தை தோற்கடிக்கும் அமைதியோடு இயங்கிக்கொண்டிருந்தது. ஐசியு வாசலில் கணேசன் உயிரைக் கையில் பிடித்து காத்திருக்க உள்ளே […]
உயிர் தேடல் நீயடி 27 காலையில் இருந்து சமையல் அறையை ரணகளம் ஆக்கிக் கொண்டிருந்தாள் காவ்யா. விபீஸ்வருக்காக இன்று தானே சமைக்கிறேன் பேர்வழி என்று அவனுக்கு பிடித்தவைகளை பட்டியலிட்டு, கலிலை […]
“அத்தை!” அழைத்தபடி வீட்டிற்குள் நுழைந்தாள் அர்ச்சனா. காலையிலேயே கிளம்பி வந்திருந்தாள். கை வேலையாக இருந்த அமுதவல்லி வெளியே வந்தார். “அடடா! அர்ச்சனா வா வா. என்ன இந்த நேரத்துல?” “உங்க […]