Uyir thedal niyadi 26
உயிர் தேடல் நீயடி 26 கேரம்போர்ட் காய்களை சிவா லாவகமாக தட்டிவிட, அது சரியாக வெள்ளைக்காயைக் குழிக்குள் வீழ்த்தியது. அடுத்த காயை அவன் அடிக்க, இப்போது குறி தப்பி போனது. […]
உயிர் தேடல் நீயடி 26 கேரம்போர்ட் காய்களை சிவா லாவகமாக தட்டிவிட, அது சரியாக வெள்ளைக்காயைக் குழிக்குள் வீழ்த்தியது. அடுத்த காயை அவன் அடிக்க, இப்போது குறி தப்பி போனது. […]
சித்தார்த் தன் கையில் இருந்து தவறி விழுந்த டைரியை திரும்பி எடுக்கவேண்டுமே என்ற எண்ணம் சிறிதும் இன்றி தன் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரமுடியாமல் சிலையென அமர்ந்திருந்தான். மேக்னாவை பற்றி […]
காதலின் நினைவலைகள்… அவளை நோக்கி நடந்துவிட்டேனேயொழிய, அவளிடம் பேசப் பெரும் தயக்கம்தான் எனக்கு. என் உலகமே அவள்தான் என்று முடிவு செய்ய எனக்கு ஒற்றை நாள் போதுமாயிருந்தது. அவளுக்கும் அப்படியே […]
ஒரு மாதம் கடந்து போயிருந்தது. செழியனுக்கும் மாதவிக்கும் வாழ்க்கை வழமைக்குத் திரும்பி இருந்தது. இயல்பாகவே செழியனின் வீட்டில் தன்னைப் பொருத்திக் கொண்டாள் மாதவி. இனிக்க இனிக்கத் தேன் நிலவைக் கொண்டாடி […]
பழைய நினைவுகளில் லயித்து நின்ற மேக்னா தன்னை யாரோ ஒருவர் வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு செல்வதை உணர்ந்து அந்த நபரிடம் இருந்து தப்பிக்க போராட அந்த வலிய கரங்களில் […]
மாடிவீடு – 16 அங்கும் இங்கும் உறுமலுடன் நடந்துக் கொண்டிருந்தார் ஆலமரம். பாண்டியின் இந்த எதிர்ப்பை அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. பாண்டி தன்னை இந்தளவு எதிர்ப்பான் என கொஞ்சமும் […]
ஸ்டேஷனிற்கு வந்து சேர்ந்த சித்தார்த் தன் மேஜையின் மீதிருந்த பைல்களில் ஒன்றை கையில் எடுத்து வைத்து கொண்டே ஐந்து நிமிடங்களுக்கு ஒரு தடவை தன் போனை எடுத்து பார்ப்பதும் வைப்பதுமாக […]
“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” ஐயரின் ஒலி மண்டபத்தை அதிரச் செய்ய மங்கள ஒலியோடு மாதவியின் கழுத்தில் அந்தப் புது மஞ்சள் தாலியைக் கட்டினான் இளஞ்செழியன். மாதவியின் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியாத […]
மாயவனின் மயிலிறகே அத்தியாயம் 14 இதழோடு சேர்த்து அவளையும் அணைத்திருந்தவன் தன் மீது பாரம் ஏறுவதை உணர்ந்ததும் பாப்புவை விலக்கிப் பார்க்க அவள் மயங்கியிருந்தாள். அப்பொழுதுதான் அவன் செயலின் வீரியம் […]
உயிர் தேடல் நீயடி 25 இரவின் மடியில் முழுநிலவு தாலாட்டும் நேரம்! இரவு வெளியை வெறித்தபடி உறக்கம் தொலைத்து நின்றிருந்தான் விபீஸ்வர். நிறுவன வேலைகள் எப்போதும் போல அவன் பகல் […]