Anal 2
கேன்டீனில் மதிய உணவை முடித்த நண்பர்கள், அவர்களின் அடுத்த வேளை வகுப்பிற்காக தங்களின் வகுப்பறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். (அவங்க க்ளாஸ்க்கு போறதுக்கு முன்னாடி வாங்க நாம அவங்கள […]
கேன்டீனில் மதிய உணவை முடித்த நண்பர்கள், அவர்களின் அடுத்த வேளை வகுப்பிற்காக தங்களின் வகுப்பறையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர். (அவங்க க்ளாஸ்க்கு போறதுக்கு முன்னாடி வாங்க நாம அவங்கள […]
காதலின் நினைவலைகள்… நேற்றுவரை எதைஎதையோ தேடினேன், இன்று என்னையே தேடுகிறேன் உனக்காக…! உன்னில் தொலைந்த என்னை மீட்டுக்கொடு, இல்லையேல் நீயும் என்னுள் தொலைந்துவிடு…! அவளிடம் பேச வேண்டும் என்று எனக்குள் […]
ஆவடி காவல் நிலையத்தின் அருகில் இருந்த ஒரு காஃபி ஷாப்பினுள் சித்தார்த் அமர்ந்திருக்க அவன் முன்னால் ஜெஸ்ஸி கைகளை கட்டிக் கொண்டு அவனையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தாள். பெஷன்ட் நகரில் […]
சீமை சீயான் -2 ஆயிற்று இன்றோடு வேம்புவின் கடந்த காலம் காற்றாகி போய் ஒரு மாதமாயிற்று,ஆனால் மாற்றம் என்பது யாரிடமும் இல்லை,வளமை போல் எல்லாம் நடந்தாலும் இன்னும் எதுவும் நேராகவில்லை. […]
கனவு – 28 எபிலாக் ஆறு வருடங்களுக்கு பிறகு, பீக் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் காலை வேளையில் பறந்துக்கொண்டிருக்கும் வாகனங்களோடு வாகனமாய் வந்த வெள்ளை நிற டேக்சி ஒன்று டாக்டர் […]
சித்தார்த் தன்னை மறுபடியும் அழைத்து பேசக்கூடும் என்று மேக்னா சிறிதேனும் நினைத்து இருக்காத நிலையில் அவனிடம் இருந்து வந்த அழைப்பு அவளை வெகுவாக ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. “மேக்னா என்ன எதுவும் […]
வீடு கலகலவென்றிருந்தது. புன்னகை முகமாக மாதவி அவள் ரூமில் அமர்ந்திருந்தாள். இன்று மாதவிக்கும் இளஞ்செழியனுக்கும் நிச்சயதார்த்தம். கல்யாணத்தைத் தங்கள் பொறுப்பில் கருணாகரன் எடுத்துக் கொண்டதால் உமாசங்கர் நிச்சயதார்த்தத்தைத் தங்கள் பொறுப்பில் […]
கனவு – 27 Final பல தடைகளையும் தளர்வுகளையும் தாண்டி புத்துயிர் பெற்று நிற்கும் தங்கள் காதலை கண்ணீரால் பூஜித்துக் கொண்டிருந்தனர் அனேகனும் அம்ரிதாவும். “அ… அன்… அனேகா!” மென்மையான […]
சின்ன நெஞ்சிலே அத்தியாயம் 1 “ஆத்தா விடு ஆத்தா! என்ன செய்றே நீ?” அவர் கையிலிருந்த அந்த பழமையான துப்பாக்கியைப் பறிக்க முயன்று தோற்றுப் போனாள் நிலானி! “நீ சும்மா […]
உயிரின் வேட்டை… இருள் சரிவர பிரிந்திராத அதிகாலைப் பொழுது. மின் விளக்குகளில் உபயத்தால் சாலைகள் சோபையாக காட்சி தந்து கொண்டிருந்தன. அந்தச் சாலையோர பூங்கா ஒன்றின் நீண்ட நடை பாதையில் […]