Kadal
காதலின் நினைவலைகள்…! நீ! எனக்குள் நுழைந்தாயா? – இல்லை நான் உனக்குள் விழுந்தேனா? தெரியவில்லை… புரியவும் இல்லை… ஆனால் நான்… ஓடமாக மிதக்கிறேன், பட்டமாகப் பறக்கிறேன், இதமாக உணர்கிறேன், இது […]
காதலின் நினைவலைகள்…! நீ! எனக்குள் நுழைந்தாயா? – இல்லை நான் உனக்குள் விழுந்தேனா? தெரியவில்லை… புரியவும் இல்லை… ஆனால் நான்… ஓடமாக மிதக்கிறேன், பட்டமாகப் பறக்கிறேன், இதமாக உணர்கிறேன், இது […]
கனவு – 26 இவ்வாறே சில மணித்துளிகள் கடந்திருக்க, அவர்கள் மூவரும் ஒருவித வித்தியாசமான அதிர்வுகளை உணர்ந்தனர். அனேகனுக்கு தெரிந்துவிட்டது அர்ஜுன் வந்துவிட்டான் என்று. ஆனால் இதில் பரிட்சையம் இல்லாத […]
மேக்னாவின் குரலை கேட்ட அந்த நொடி சித்தார்த்தின் இதயத்திற்குள் தாறுமாறாக புயலடிக்கத் தொடங்கியது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு புத்துணர்ச்சி அவன் உடலெங்கும் பரவ அவனது மனமோ தாளமே இல்லாமல் […]
உயிர் தேடல் நீயடி 24 காவ்யதர்ஷினியின் மனக்குழப்பத்தையும் அலைப்புறுதலையும் கண்டுகொள்ளாமல், பெண் பார்க்கும் சடங்கு முடிந்த கையோடு அடுத்த ஒருவாரத்தில் தங்களின் நிச்சயத்தையும், அடுத்த இருபது நாட்களில் திருமணத்தையும் முடிவு […]
அருணின் தலைக்குள் யாரோ கல்லை ஏற்றி வைத்தாற் போல இருந்தது. காலேஜுக்குள் நுழைந்தவன் பைக்கை அதற்குரிய இடத்தில் பார்க் பண்ணிவிட்டு கேன்டீனை நோக்கிப் போனான். மாதவியின் கல்யாண விஷயம் அவன் […]
அலைகடல் – 1 உலகிலேயே மிகப்பெரிய நீர்நிலைகள் வரிசையில் மூன்றாம் இடம் பெற்றிருக்கும் அகன்று விரிந்த கடற்பரப்பே நமது இந்தியப் பெருங்கடல். அத்தகைய இந்து மகாசமுத்திரத்தின் உள்ளிருந்து எழுவது போல் […]
கனவு – 25 “அனேகன்! ப்ளீஸ் புரியுற மாதிரி சொல்லுங்க” – ஆஷ்ரிதா. “நாம வீட்டுக்கு போய் பேசலாம். நான் டாக்டர் சுந்தர்கிட்ட சொல்லியிருக்கேன். அவங்க அம்முவ பார்த்துப்பாங்க. வாங்க” […]
பரபரப்பான சென்னை சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த சித்தார்த்தின் மனம் முழுவதும் நேற்று நடந்த சம்பவங்களே நிறைந்து இருந்தது. அசிஸ்டெண்ட் கமிஷனர் வரை மேக்னாவை பற்றி அவர்கள் விசாரித்த விடயங்கள் […]
கனவு – 24 சத்தம் கேட்டு பொதுமக்கள் அனைவரும் ஓடிவர, சீதாவும் எழுந்து ஓட யத்தனித்தாள். அவள் கைகளை பிடித்துத் தடுத்த அந்த பாட்டி, “உன் குழந்தை உன்னிடம் வருவதற்கான […]
உயிர் காதலே உனக்காகவே…! காதலின் நினைவலைகள்…! சுத்தமாய் என்னை மறந்து போனேன்! மொத்தமாய் நீ அள்ளும் போது, விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகிறேன்! உன் பார்வை பிடியிலிருந்து! மனித மனம் […]