Blog Archive

Kadhal 6

சித்தார்த் ஜெஸ்ஸியின் வீட்டின் முன்னால் தன் பைக்கில் அமர்ந்திருந்தவாறே யோசனையோடு அவளது முகத்தை பார்த்து கொண்டு இருந்தான். சிறிது நேரத்திற்கு முன்னர் ஜெஸ்ஸியின் தொலைபேசிக்கு வந்த அழைப்பே அவனது இந்த […]

View Article

CN 17

சின்ன நெஞ்சிலே-17 “நிலா, நான் ஒண்ணு கேட்பேன், மாட்டேன்னு மட்டும் சொல்லக் கூடாது.” பீடிகையுடன் ஆரம்பித்தாள் நிவி. அவளிடம் பேசி நிறைய நாள் ஆனதே என்று நிலானியே தான் அப்போது […]

View Article

UTN 23

உயிர் தேடல் நீயடி 23 விபீஸ்வரும், காவ்யதர்ஷினியும் கைகள் கோர்த்து வருவதை அலுவலகத்தில் உள்ள அனைத்து கண்களும் அதிசயமாக பார்க்க, அவர்கள் தங்களுக்குள் சுவாரஸ்யமாக கிசுகிசுத்துக் கொண்டனர். “எல்லாரும் நம்மையே […]

View Article

Oviyam 11

காலையில் கொஞ்சம் தாமதமாகத்தான் கண் விழித்தாள் மாதவி. இரவு தூங்க வெகுநேரம் ஆகிப்போனது. எவ்வளவு முயற்சித்தும் தூக்கம் வருவேனா என்று அவளிடம் அடம்பிடித்திருந்தது. டாக்டர் இப்படியெல்லாம் காலேஜ் பையன் போல […]

View Article

Kanavu 23

கனவு – 23 அனேகன் அவ்வாறு பேசியதிலும், ஆஷ்ரிதா தன்னை அவனிடத்தில் தள்ளி விட்டதிலும் அதிர்ச்சியடைந்த அம்ரிதா ‘என்னதான் நடக்குது இங்க’ என விழித்துக் கொண்டிருந்தாள். “போ டி… போ… […]

View Article

Kanavu 22

கனவு – 22 திரவியத்தின் தாயை அழைத்து அமரவைத்த அம்ரிதா “அம்மா இருங்க. நான் காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என சமையல் அறைக்குள் சென்றாள். அந்த நேரம் திரவியம் […]

View Article

UKU 3

உயிர் காதலே உனக்காகவே…! காதலின் நினைவலைகள்…! பெண்ணே என் மனக்கடலில் நீ குதிக்க மூழ்கிப் போனதென்னவோ நான்தான்…! மாதவியின் அறைக்குச் சென்று அவளையும் என் சகோதரிகள் அனைவரையும் அழைத்துக் கொண்டு […]

View Article

Kadhal 5

மேக்னாவிடம் இறுதியாக சந்திக்கும் போது கூறியதை போல அடுத்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அன்று அவளைக் காண்பதற்காக சித்தார்த் வெகு ஆவலுடன் தயாராகி கொண்டு நின்றான். மறுபுறம் ஜெஸ்ஸி மேக்னாவிடம் […]

View Article

AO 3

அலை ஓசை – 3 நட்சத்திரங்களான நண்பர்கள் ஆதரவளிக்க, இன்றாவது தன்னுடைய ஒரு தலை காதலை தன் மனம் கவர்ந்த கள்வனிடம் சொல்ல வேண்டும் என்ற ஏக்கத்தோடு காத்துக் கொண்டிருந்த […]

View Article

IM final

20 மறுபடியும் அவனின் போன் சத்தமிட்டது. இந்த முறை அவள் அதை கையிலெடுத்து, “என்னடா! உனக்கு அறிவில்லை? எத்தனை தடவை போன் பண்ணி எங்களை தொல்லை செய்வ!” “ஆ…நீயா பேசியது […]

View Article
error: Content is protected !!