Blog Archive

நிலா பெண் 18

அன்று முழுவதும் ஆதி தன் மாமனார் வீட்டிலேயே தங்கி இருந்தான். சொல்லப் போனால் சங்கரபாணி ஆதியை தாங்கினார் என்றுதான் சொல்ல வேண்டும்.   ‘மாமியார் வீடு மகா சௌக்கியம்!’ என்ற […]

View Article

நிலா பெண் 16

“குட் மார்னிங் மேடம்.” தனக்கு வெகு அருகில் கேட்ட குரலில் விழித்தாள் துளசி.  ‘தன்னை யார் மேடம் என்று அழைப்பது? பாடசாலைக்குப் போக இன்னும் ஆரம்பிக்கவில்லையே நான்?!’ குழப்பத்தோடே கண்களைத் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 16 அன்று அது ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் வெள்ளை துணிகளுக்குச் சாயமிடும் மொத்த காண்ட்ராக்ட் ஏலம் நடந்து கொண்டிருந்த இடம். இந்த ஏலத்தில் விஷ்ணுவும் பங்கெடுத்திருந்தான். ‘என்னை […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 15 இன்று தன் அறைக்கு வந்து படுத்திருந்த அகில் மனதோ சோளகாட்டை சுற்றி வந்தது. அதே நேரம் அன்று தேஷி அவனிடம் கூறியதும் நினைவில் வந்து தொலைத்தது. […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 14 அன்று  ‘பாப்பா. இன்னைக்கு ஒரு குடும்பத்தையே வம்புக்கு இழுக்குதே’ அதிர்ந்தபடி நின்றார் ராமண்ணா. அவரை நமட்டுச் சிரிப்புடன் பார்த்து, “ராமண்ணா என்ன மசமசன்னு நிற்கிறீங்க சீக்கிரம் […]

View Article

நிலா பெண் 15

நிலா பெண் 15   பொழுது பொல பொலவென்று புலர்ந்தது. சூரியன் தன் பொன் கதிர்களை அந்த ரூமிற்குள் செலுத்த கனமாக இருந்த இமைகளைத் திறந்தாள் துளசி.   அருகே… […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா…!

வஞ்சம் – 13 விஷ்ணு வரவும் இடத்தை விட்டு எழுந்த ரிஷி வெளியே வந்தான். கீர்த்தியைப் பார்க்கும் பொழுது எப்பொழுதும் தோன்றும் எண்ணம் இப்பொழுதும் தோன்றியது. அன்று பார்ட்டியில் முதல் […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 12 அன்று “அக்கா. ஒழுங்கா பிடிக்கா… பாரு மீன் எல்லாம் அந்தப் பக்கம் ஓடுது … போக்கா உனக்கு ஒழுங்காவே பிடிக்கத் தெரியல” “எங்கடா?” “அங்க பாரு… […]

View Article

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 11 இன்று கீர்த்தியுடன் இணைந்து வெளியே வந்தான் ரிஷி.  இருவருக்கும் பெரிய சல்யுட் ஒன்றை அடித்து கார் கதவை திறந்து விட்டான் அவன். “என்கூட  ஜாயின் பண்ணுறீங்களா […]

View Article

நிலா பெண் 14

  அதே ஹோட்டல், அதே ரூம், அதே பால்கனி. ஒரு வட்ட மேஜையில் உணவு பரிமாறப்பட்டிருக்க இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள். டின்னரை ரூமிற்கே வரழைத்திருந்தான் ஆதி.   துளசி அவன் […]

View Article
error: Content is protected !!