நிலா பெண் 9
மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அதன் பிற்பாடு ஊரில் சங்கரபாணியை நன்குத் தெரிந்த மனிதர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நிலத்தைப் பார்க்க போய்விட்டார்கள் ஆண்கள் இருவரும். […]
மதிய உணவை முடித்துவிட்டு அனைவரும் சற்று ஓய்வெடுத்தார்கள். அதன் பிற்பாடு ஊரில் சங்கரபாணியை நன்குத் தெரிந்த மனிதர் ஒருவரையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நிலத்தைப் பார்க்க போய்விட்டார்கள் ஆண்கள் இருவரும். […]
🏹🏹16💘💘 தண்ணீரின் அடியில் நின்றுக் கொண்டிருந்தவளுக்கு நெஞ்சம் முழுவதும் வலி மட்டுமே நிறைந்து வழிந்தது.. சந்தோஷமாக துவங்கிய நாளும் அந்த இரவும், இறுதியில் முடிந்த விதம் மனதினில் ரணத்தைக் கொடுக்க, […]
அத்தியாயம் 2 தரணிதரன் சபரியின் தந்தை. ஒரு பொதுத்துறை வங்கியில் பணிபுரிந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர். தந்தைக்கும் மகனுக்கும் அவனின் பதின் வயதில் ஆரம்பித்த ஏழாம் பொருத்தம் […]
பால்கனியில் நின்றிருந்தான் ஆத்ரேயன். கையில் ஒரு சிகரெட். எப்போதாவது மனம் வெகுவாக குழம்பி போனால் இது அவனுக்குத் தேவைப்படும். எதிரே துளசியின் வீடு அமைதியாக காணப்பட்டது, அவளைப் […]
?15? கார் கிளம்பும் வரை சிலை போல நின்றுக் கொண்டிருந்தவன், கார் அந்த சாலையிலும் வேகமெடுக்கவும், மீண்டும் உயிர் வந்தது போல தொப்பென்று தரையிலேயே அமர்ந்தான்.. அவனது மனம் முழுவதும் […]
சொல்லாத ரகசியம் நீதானே அத்தியாயம்-1 “ஹாய் வினி…ஐயம் சபரி…” இன்னமும் முந்தினம் அவன் பேசியவிதமும், அவனின் வசீகர குரலும் அவள் மூளையில் வலம் வந்துக் கொண்டிருந்தது! அவனிடம் பதில் […]
அன்று ஆத்ரேயனின் வீடு கலகலவென்றிருந்தது. அந்த தெருவில் குடியிருந்த அனைவரையும் அழைத்து பகல் விருந்தொன்று வைத்திருந்தான் ஆதி. நான்வெஜ் சமையலில்தான் அவன் கில்லாடி என்பதால் நம்பி குடும்பத்தாருக்குத் […]
அந்த ப்ளாக் ஆடி ஹாஸ்பிடல் வாசலில் போய் நின்றது. காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு இறங்கினான் ஆத்ரேயன். மனது பாரமிறங்கியது போல் இருக்கவும் அதன்பிறகு அவன் துளசியிடம் எதுவும் […]
?14? “என்னது சுந்தரியோட ப்ராஜக்ட் வெளிய ஒரு ஆப்பா இருக்கா? எங்க இருக்கு? எந்த இடம்?” வத்சலாவின் குரல் பதட்டத்துடனும், ஆவலாகவும் வெளி வந்தது.. “அந்த வெப்சைட் நம்ம […]
??13?? அந்தக் கோவிலில் இருந்த சன்னதியில், இந்திரன், அய்யர் சொல்வதைச் செய்துக் கொண்டிருக்க, ராணி சுந்தரியை அழைத்துக் கொண்டு வந்தாள். தனக்குத் தெரிந்த ஒரு புகைப்படக் கலைஞரை இந்திரன் அந்த […]