Blog Archive

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 25 அந்த விசாலமான கூடாரத்தில் புலிகேசி மகாராஜா நடுநாயகமாக வீற்றிருக்க அவருக்கு அண்மையில் மன்னர் விஷ்ணுவர்த்தன‌ன் அமர்ந்திருந்தார்.  இன்னொரு புறத்தில் மார்த்தாண்டன் சிந்தனை வயப்பட்டவனாக அமர்ந்திருந்தான். பெரிய […]

View Article

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 24   திகைத்து நின்றிருந்த தங்கள் சக்கரவர்த்தியைப் பார்த்து கூடாரத்தில் இருந்த அத்தனைப் பேரும் அமைதி காத்தார்கள். மார்த்தாண்டனும் என்ன வில்லங்கம் வரப்போகிறதோ என்று வாளாவிருந்தான்.   “உபாத்தியாயரே! […]

View Article

பல்லவன் கவிதை 23

பல்லவன் கவிதை 23   குடிசைக்குள் சென்ற மைத்ரேயியை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்த சக்கரவர்த்தியைக் கவலையாக பார்த்தான் மார்த்தாண்டன். தன் முதல் குழந்தையின் பதினெட்டு வருடங்களைத் தொலைத்து […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 23 (Final) இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஷிவானியின் திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான் ஸ்ரீ சக்ரவர்த்தி. அவனது ஒரே தங்கையின் திருமணம் மிகவும் விமர்சையாக ஏற்பாடாகிக் […]

View Article

மருகுவதேனோ மதிமலரே.

மதிமலர் 4 உடலை வதைக்க காத்திருக்கும் ஒருவன்மனதை கூறுபோட காத்திருக்கும் ஒருவன்இவர்களுக்கு இடையில் உன்னைச் சுற்றி மாயஅரணாய் நிற்கும் ஒருவன்இனி…உன் நிலை என்ன மதிமலரே! மறுநாள் காலை சிறையின் முன், […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 22   (pre – Final) இப்படியான பெரும்பலம் படைத்த ஸ்ரீயின் பின்புலத்தை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை வைஷு.  ‘தனக்கு தகுதியானவள் தானா இவள்’ என்று ஸ்ரீ யோசித்ததற்கே அவன் […]

View Article

பல்லவன் கவிதை

பல்லவன் கவிதை 21   ஒரு வாரம் கடந்து போயிருந்தது. காஞ்சி கோட்டையை அண்மித்திருந்த அகழி திடலில் அசாத்திய அமைதி நிலவியது.    அதற்கு எதிர் மாறாக கோட்டைக்குள்ளும் கோட்டையைச் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 21 வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது ஸ்ரீக்கும், வைஷுவுக்கும். சின்ன சின்ன செய்கைக்கும் அவளது முகம் பார்த்து நிற்பான் ஸ்ரீ. முன்னால் எப்படியோ ஆனால் எப்பொழுது வைஷுவுடன் […]

View Article

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 21 வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது ஸ்ரீக்கும், வைஷுவுக்கும். சின்ன சின்ன செய்கைக்கும் அவளது முகம் பார்த்து நிற்பான் ஸ்ரீ. முன்னால் எப்படியோ ஆனால் எப்பொழுது வைஷுவுடன் […]

View Article

பல்லவன் கவிதை

கவிதை 20 காஞ்சி மாநகரம் வழமைபோல அன்றும் கலகலவென்றிருந்தது.   அந்த காலைப்பொழுதிற்கு இனிமைச் சேர்ப்பது போல நகர மாந்தரின் நானாவித பேச்சொலிகளும் சிரிப்புகளும் அமைந்திருந்தன.   எத்தனைக் குதூகலம் […]

View Article
error: Content is protected !!