இதயத்தின் ஓசைதான் காதல்!
அத்தியாயம் – 20 வைஷுவை வீட்டின் காணமல் மிகவும் பயந்துவிட்டான் ஸ்ரீ. அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. “வைஷு எங்கடி போன?” வாய் விட்டு […]
அத்தியாயம் – 20 வைஷுவை வீட்டின் காணமல் மிகவும் பயந்துவிட்டான் ஸ்ரீ. அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் கொஞ்சமும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. “வைஷு எங்கடி போன?” வாய் விட்டு […]
அத்தியாயம் – 19 கடந்த சிலமணி நேரத்தில் எத்தனை எத்தனை அதிர்ச்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தாக்க அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள் வைஷு. தன் வாழ்க்கையை நினைத்து மிகவும் பயமாக […]
பல்லவன் கவிதை 18 வாதாபியின் அரச சபை அன்று மிக அமைதியாக இருந்தது. அந்த அமைதிக்கும் காரணம் இல்லாமல் போகவில்லை. தங்கள் சக்கரவர்த்தி கொஞ்சம் கொடூர சித்தமுள்ளவர் […]
அத்தியாயம் – 18 எப்பொழுதும் போல் பூஜை அறையை சுத்தம் செய்துக் கொண்டிருந்தாள் வைஷ்ணவி. அங்கிருந்தவர்களின் போட்டோவைப் பார்க்க மீண்டும் பழைய நினைவுகள் அவள் மனதை சூழ்ந்தது. அன்று கோதை […]
பல்லவன் கவிதை 17 தன் கால்களில் விழுந்த பரிவாதனியை தூக்கி நிறுத்தினார் மகேந்திர பல்லவர். அவர் கண்களில் தெறித்த கோபம் பெண்ணின் கண்ணீரைப் பார்த்த பின்பும் சற்றும் குறையவில்லை. […]
அத்தியாயம் – 17 இருவரும் குளித்து கிளம்பி, ஸ்ரீ கரண் வீட்டுக்கு வந்திருந்தனர் அவரிடம் சொல்லி கிளம்பலாம் என்று. நேற்று அவன் அணிவித்த தாலியும், கூடவே ஒரு சின்ன செயினுமாக […]
அத்தியாயம் -16 மார்த்தாண்டன் அகன்றதும் அறைக்குள் தனித்துவிடப்பட்ட மைத்ரேயி அந்த அறையை ஒருமுறைக் கண்களால் சுற்றி பார்த்தாள். அறை நல்ல விசாலமாக ராஜ விருந்தினர்கள் தங்கும் […]
அத்தியாயம் – 16 கோவிலுக்கு சென்று வந்ததில் இருந்து இருவர் மனதும் நிறைந்து இருந்தது. அவன் வீட்டில், அவனுடன் இருப்பது அவளுக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. நன்றாக பழகிய வீடு […]
அத்தியாயம் – 15 அந்த விடிந்தும் விடியாத காலை நேரம், வைஷு எண்ணம் முழுவதும் ஸ்ரீயே நிறைந்து இருந்தான். ‘நேற்று இரவு அவன் கண்களில் இருந்தது என்ன? அவன் கண்கள் […]
அத்தியாயம் – 14 இரவு 9 மணி, பிரபல திருமண மஹால், மதுரை. வைஷ்ணவியை நேருக்கு நேராக முகம் பார்த்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கடந்து விட்டிருந்தது. அவளையும், அவள் […]