தொலைந்தேன் 03💜
சில மணித்தியாலங்கள் கழித்து, மெல்ல விழிகளை திறந்த ரிஷிக்கு தலை பயங்கரமாக வலித்தது. “ஆ…” சிறு முணங்கலுடன் விழிகளை இரண்டு மூன்று தடவை மூடித் திறந்தவன், விட்டத்தைப் பார்க்க, அந்த […]
சில மணித்தியாலங்கள் கழித்து, மெல்ல விழிகளை திறந்த ரிஷிக்கு தலை பயங்கரமாக வலித்தது. “ஆ…” சிறு முணங்கலுடன் விழிகளை இரண்டு மூன்று தடவை மூடித் திறந்தவன், விட்டத்தைப் பார்க்க, அந்த […]
விழிகளை மெல்ல திறக்க முயற்சித்த ரிஷிக்கோ உண்டான தலைவலியில் விழிகளைத் திறப்பதே முடியாத காரியமாகிப் போனது. இருந்தும், முயன்று கண்களை விரித்து சுற்றிமுற்றிப் பார்த்தவனுக்கு எதிரில் தன்னையே முறைத்தவாறு நின்றுக்கொண்டிருந்த […]
“குட் ஈவினிங் பெசன்ஜர்ஸ். திஸ் இஸ் த ப்ரீ போர்டிங் அன்னௌன்ஸ்மென்ட்…” என்று அடுத்த விமானப் பயணங்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கி வழியாக அந்த விமானநிலையம் முழுவதுமுள்ள பயணிகளின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்க, […]
“குட் ஈவினிங் பெசன்ஜர்ஸ். திஸ் இஸ் த ப்ரீ போர்டிங் அன்னௌன்ஸ்மென்ட்…” என்று அடுத்த விமானப் பயணங்களுக்கான அறிவிப்பு ஒலிபெருக்கி வழியாக அந்த விமானநிலையம் முழுவதுமுள்ள பயணிகளின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்க, […]
அந்த மாந்தோப்புக்குள், தேனு அங்குமிங்கும் யாராவது வருகின்றார்களா என பார்த்துவிட்டு மரத்திலுள்ள மாங்காய்களை குறிப் பார்த்து பெரிய தடியால் அடிக்க, கயலின் நிலைதான் அந்தோ பரிதாபம்! “உனக்கு நியாபமிருக்கா தேனு? […]
கைகளைக் கட்டி தத்தமது துணைகளை முறைத்துக்கொண்டு கயலும் யுகனும் நின்றிருக்க, அவர்களைப் பார்த்து அதிர்ந்து, திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தனர் தேனுவும் வீரஜும். “என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?” யுகன் பற்களைக் […]
கைகளைக் கட்டி தத்தமது துணைகளை முறைத்துக்கொண்டு கயலும் யுகனும் நின்றிருக்க, அவர்களைப் பார்த்து அதிர்ந்து, திருதிருவென விழித்துக்கொண்டு நின்றிருந்தனர் தேனுவும் வீரஜும். “என்ன காரியம் பண்ணி வச்சிருக்கீங்க?” யுகன் பற்களைக் […]
எல்லாரையும் தன் மகளின் நிச்சயதார்த்தத்திற்கு அழைத்துவிட்டு கர்ணா அன்றே அங்கிருந்து சென்றிருக்க, அடுத்த இரண்டுநாட்கள் கழித்து மொத்த குடும்பமும் கயலின் ஊரை நோக்கி புறப்பட்டனர். ஊருக்குள் நுழைந்ததுமே மொத்தப்பேருக்கும் அத்தனை […]
அடுத்தநாள், நேற்று நடந்த சம்பவத்தில் வீட்டிலிருக்கும் எல்லோருமே அறையிலிலேயே அடைந்துக் கிடக்க, இரவு முழுக்க தூங்காது தன்னவளுடனான நினைவுகளையே யோசித்தவாறு இரவை கழித்த வீரஜுக்கு அப்போதுதான் விழிகள் மெல்ல தூக்கத்தில் […]
“வீர்…” என்ற கத்தலோடு கயல் விழிகளைத் திறக்க, பெரியவர்களோ பயந்தபடி அவளை நெருங்கினர். ஆனால், அவள் தன் கட்டுப்பாட்டிலே இல்லை. “வீர்… வீர்…” என கத்திக்கொண்டே விழிகளை சுழலவிட்டுத் தேடியவள், […]