Blog Archive

0
TTIfii-fffe396c

தண்ணிலவு தேனிறைக்க…4

தண்ணிலவு – 4 புனே, நடுத்தர அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்… அங்கிருந்த வீடு ஒன்றில் அலைபேசி விடாது அழைத்துக் கொண்டிருக்க, அதை கவனத்தில் கொள்ளாமல் மடிக்கணினியில் தன்னைத் தொலைத்திருந்தான் பாஸ்கர். […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு – 3 தமிழ்செல்வனிடம் பொறுப்புகளை கைமாற்றிவிட்ட திருப்தியுடன் இருபது நிமிட பயணத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் சிந்தாசினி. நேரம் மதியம் மூன்றரை மணி… மதிய உணவிற்காக இவள் வீட்டிற்கு […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு – 2 பிறந்ததில் இருந்தே தாய்மாமன் வீட்டில் வளர்ந்து வந்தவள் சிந்து. ஓட்டன்சத்திரத்தில் உள்ள வலையபட்டியில் தற்போதும் தாய்மாமா நாராயணன் மற்றும் அத்தை அலமேலுவுடன் வசித்து வருகிறாள். அவர்களை […]

View Article

நேச முரண்கள்

முரண் – 6.             நிஜமாய் நீ இருக்க நிழலாய் தோன்றியது  அப்போது… எனது நிழல் கூட  எனக்கு பகையாய் மாறியது  இப்போது… […]

View Article

தண்ணிலவு தேனிறைக்க..!

தண்ணிலவு தேனிறைக்க..! தண்ணிலவு -1 பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க… பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மணமிருக்க… கட்டிலுக்கும் மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை […]

View Article

சரணாலயம் – 19

சரணாலயம் – 19 சசிசேகரன் கணித்தது போலவே அடுத்தடுத்த நாட்களில், சரண்யாவிற்கு மசக்கை உபாதைகள் வெளிப்பட ஆரம்பித்தில், அனைவருக்கும் சந்தோசமும் உற்சாகமும் தொற்றிக் கொண்டது. சொத்துக்களை பிரித்து விட்டு ஒய்வு […]

View Article

சரணாலயம் – 18

சரணாலயம் – 18 மகளையும் பேரனையும் தன் அருகில் வைத்து சீராட்ட வேண்டுமென்று ஆசைப்பட்ட சிவபூஷணத்திற்கு, சரண்யாவின் மறுப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. உண்மையில் அவருக்கு, மகன் அழைத்ததின் பேரில் […]

View Article

நேசமுரண்கள் – 5

நேசமுரண்கள் – 5 உன் நேசத்தை பொக்கிஷம் என்று அறியாமல்… இழந்துவிட்டேன் பெண்ணே! மீண்டும் அதை பெறாமல் இருந்து விடுவேனோ! இல்லை… இறந்து விடுவேனோ! விஜயவர்மனிடம் பேசிவிட்டு தனது அறைக்கு […]

View Article

சரணாலயம் – 17

சரணாலயம் – 17 லட்சுமி வீட்டின் பின்கட்டில், தோட்டத்து சுவரை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் சரண்யா. லச்சு வீட்டிற்கும் சரண்யா வீட்டிற்கும் இடையே பாலமாக இருந்த சிறியபாதை அடைக்கப்பட்டு, அவர்கள் […]

View Article

சரணாலயம் – 16

சரணாலயம் – 16 கமலாலயா வசதி வாய்ப்புகள் இருந்தும் அனைவராலும் ஒதுக்கி வைக்கப்பட்டவள். ராசியில்லாதவள் என தந்தை ஆரம்பித்த வைத்த ஒதுக்கம், பள்ளி, புகுந்தவீடு என நீண்டு ஊராரிடத்தில் இன்றளவும் […]

View Article
error: Content is protected !!