Blog Archive

சரணாலயம் – 15

சரணாலயம் – 15 கம்பராயப் பெருமாள் கோவிலில் அர்ச்சனை தரிசனம் முடித்துக் கொண்டு வெளிப்பிரகார சுற்றில் அமர்ந்திருந்தான் சசிசேகரன். எதிரில் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டு சோட்டு, தித்லி, பவன்(லட்சுமியின் […]

View Article

நேச முரண்கள் – 4

நேச முரண்கள் – 4.   காதலின் வலி  உள்ளம் வதைக்க … தாய்மையின் குரல்  உயிர் வரை வதைக்குதடா… மீண்டு வருவேனா… உன்னை  மீட்டு வாழ்வேனா..?   கடந்த […]

View Article

சரணாலயம் – 14

சரணாலயம் – 14 மாலைநேர வெயில் முகத்தை சுளீரென்று தாக்க, பத்துவருட வித்தியாசங்களை மனதில் எடை போட்டுக் கொண்டே, சசிசேகரனின் குடும்பம் ராயப்பன்பட்டியை வந்தடைந்தது. அரைமணிநேர பயணமும் சீக்கிரமே முடிந்ததாக […]

View Article

சரணாலயம் – 13

சரணாலயம்  – 13 சின்னச் சின்னதாக பிய்த்துப் போட்ட சோளாபூரி விள்ளலில் தனது முழு கவனத்தை வைத்திருந்தான் சிவதர்ஷன்@சோட்டு. அந்த விள்ளலை, சிறிய பொட்டு அளவிற்கு சன்னா மசாலாவில் ஒற்றியெடுத்து, […]

View Article

சரணாலயம் – 12

சரணாலயம் – 12 காதல் என்பது அவரவர் மனம் சம்மந்தப்பட்டது. முன்பின் அறியாத ஒருவரிடம் கைமாறில்லாத நம்பிக்கையும் அன்பையும் வைத்து, எதிர்கால பயணத்தை காதல் எளிதாக தொடங்கி வைத்து விடுகிறது. […]

View Article

சரணாலயம் – 11

சரணாலயம் – 11 கல்லூரி மூன்றாமாண்டு இறுதி தேர்வினை முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தாள் சரண்யா. இரண்டு வருடங்களாக சௌந்திரவல்லி மகளை அழைத்து ஒய்ந்து போயிருந்தார். வீட்டிற்கு போவதே ஏதோ […]

View Article

சரணாலயம் – 10

சரணாலயம் – 10 பொன்னந்திப் பொழுதை வரவேற்கும் முன்மாலைப் பொழுது… அலையின் ஓசையும், கடல் காற்றும் மனதின் சஞ்சலங்களை துடைத்துக் கொண்டிருந்தது. துளசி, தோழிகளுடன் விளையாடச் சென்று விட, சரண்யா […]

View Article

சரணாலயம் – 9

சரணாலயம் – 9 “சரண்!” காதில் கிசுகிசுத்த அழைப்பில் நிகழ்விற்கு வந்தாள் சரண்யா. மகன் மீது தன் கவனத்தை வைத்துக் கொண்டே சசிசேகரன்தான் மனைவியை அழைத்துக் கொண்டிருந்தான். “இன்னும் கொஞ்ச […]

View Article

சரணாலயம் – 8

சரணாலயம் – 8 கமலாலயாவின் கொஞ்சலும் அதட்டலும் சரியாக வேலை செய்ய, சரண்யாவும் தனது பிடிவாதத்தை தளர்த்தி, மறுநாளே தங்கள் வீட்டிற்கு வந்து விட்டாள். மகள் மேலுள்ள அதிருப்தியில் மனப் […]

View Article

சரணாலயம் – 7

சரணாலயம் – 7 நிதானமாக, சின்னச் சின்ன வார்த்தைகளால், பக்குவமான பேச்சுகளால் முடிந்திருக்க வேண்டிய விசயம், அன்றைய நாளில் நினைத்து பார்க்காத அளவில் தடம் மாறியது. துளசி, தன் அம்மா […]

View Article
error: Content is protected !!