சரணாலயம் – 6
சரணாலயம் – 6 வெண்ணிற மேகங்கள் திரண்டு வந்து நுரை தள்ளிக் கொண்டிருக்க, முதன்முறையாக வெகு அருகில் விழி விரித்து பார்க்கும் சோட்டுவிற்கு அது உலக அதிசயமாகத் தான் தோன்றியது. […]
சரணாலயம் – 6 வெண்ணிற மேகங்கள் திரண்டு வந்து நுரை தள்ளிக் கொண்டிருக்க, முதன்முறையாக வெகு அருகில் விழி விரித்து பார்க்கும் சோட்டுவிற்கு அது உலக அதிசயமாகத் தான் தோன்றியது. […]
சரணாலயம் – 5 ராமசாமியின் வீட்டிற்கு ஒட்டினால் போலுள்ள தோட்டத்தில் பன்னீர், பவளமல்லியுடன் வேப்பமரங்கள் மேற்கூரையாய் பரவியிருந்தது. அதற்கு கீழும், இருபுறங்களிலும் காய்கறி, கீரை வகைகளும், மலர் செடிகளும், பாத்தி […]
சரணாலயம் – 4 சரண்யா சொன்னதுபோல், சசிசேகரனின் வேலை நாட்களை ஒப்பிட்டே எளிதாக விடுப்பும் கிடைத்தது. இதுவரையில் சேர்ந்தாற்போல வாரக்கணக்கில் கூட விடுப்பு எடுக்காதவன், இருபதுநாள் விடுப்பிற்கு விண்ணப்பித்ததும் இவனது […]
சரணாலயம் – 3 மழையின் பருத்த துளிகள், தனது அயராத பணியில் பூமியை நனைத்துக் கொண்டிருந்தன. நடுநிசியும் தாண்டிய இரவில் மனமெல்லாம் படபடக்க, சரண்யாவின் பேச்சை ஆவலுடன் கேட்க தயாரானான் […]
சரணாலயம் – 2 காலையில் ஆரம்பித்த இடியும் மின்னலும் இன்னமும் குறையவில்லை. உறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்ததில் உடலில் வலி ஏறிக்கொண்டதை நன்றாகவே உணர்ந்தாள் சரண்யா. படுத்தவுடன் உறங்கிப் […]
சரணாலயம் – 1 வானருவியாய் மழை ஊற்றிக் கொண்டிருக்க, நிறைசூலியாய் கருமேகங்கள் அந்த மதிய வேளையை இருட்டாக்க முயன்று கொண்டிருந்தன. இடியும் மின்னலுமாக காலையில் ஆரம்பித்த மழை இன்னும் தொடர்ந்து […]
நேச முரண்கள் – 3 இறந்த காலத்தின் சுவடுகள் கண்ணில் நிழலாட… நிகழ் காலத்தில் ஸ்வரமாய் வரும் உன் அக்கறை ஏற்க வா… ஏமாற்ற வா… […]
முரண் – 2. விலகி செல்லடா… நெருப்பை விட தகிக்கிறது உன் அருகாமை… மனதை கொள்ளை கொண்டவன் என்றாலும்… என் மனதை கொன்றவனும் நீ… நெருங்காதே… என்னை… என் […]
தென்றல் – 21 அலைபேசியின் வழியாக தனது ஓவியங்களை காணொளியில் காண்பித்துக் கொண்டிருந்தாள் வைஷாலி. மறுபக்கத்தில் இருந்து அசோக் கிருஷ்ணா மனைவியின் கைவண்ணத்தை சிலாகிப்புடன் ரசித்துக் கொண்டிருந்தான். இவன் வெளிநாட்டிற்கு […]
நேச முரண்கள்… 1 எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றத்திற்கு காரணம் என்று தெரிந்தும்… மடத்தனமான என் மனம்… உன்னிடம் எதிர்பார்த்து ஏமாந்தது உயிர் வரை வலிக்குதடா..! இந்தியன் […]