Blog Archive

இனிய தென்றலே – 20

தென்றல் – 20 அன்பெனும் அரியாசனத்தில் இருமனங்களும் ஆரோகணித்த வேளையில் சிறு உரசலாய் அசோக் கிருஷ்ணாவின் வெளிநாட்டுப் பயணம் இருவரையும் முட்டிக் கொள்ள வைத்தது. நீயா நானா பிடிவாதத்தில் இருவரும் […]

View Article

இனிய தென்றலே – 19

தென்றல் – 19 காதல் இத்தனை துன்பங்களை தரக்கூடியதென்று தெரிந்திருந்தால், வைஷாலி காதல் என்னும் வார்த்தையைகூட இனிமையாக உச்சரித்திருக்க மாட்டாள். காதலித்ததால் மிகக்குறுகிய காலத்தில் இவள் பட்ட இன்னல்கள் நெரிசலோடு […]

View Article

இனிய தென்றலே – 18

தென்றல் – 18 அன்னபூரணி பாட்டியின் நினைவெல்லாம் ஆருயிர் பேத்தி வைஷாலி மட்டுமே… மறுவீட்டு விருந்திற்கு கணவனுடன் வருகிறேன் என்று சென்றவள், ஒருமாதம் முடிந்தும் வராமல்போக, பெரியவருக்கு சொல்லத் தெரியாத […]

View Article

இனிய தென்றலே – 17

தென்றல் – 17 அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும் ஆணையிட்டு மாறுமோ… பெண்மை தாங்குமோ… வாழ்க்கை மீதான பிடிப்பும் ஈடுபாடும் அசோக் கிருஷ்ணாவின் மௌனத்தை, தயக்கத்தை தகர்த்தெறிந்து […]

View Article

இனிய தென்றலே – 15 & 16

தென்றல் – 16 அசோக் சொன்ன பதிலில், ராமகிருஷ்ணன், தங்கமணி இருவரும் திகைத்து விழிக்க, வைஷாலி அந்த நேரமே விசும்பத் தொடங்கி விட்டாள். இப்படி என்னை ஏமாற்றுவதற்கு பதிலாக, கொன்றிருக்கலாம் […]

View Article

இனிய தென்றலே – 15 & 16

தென்றல் – 15 மனதில் கட்டிய காதல்கோட்டை ஒரேநாளில் தவிடுபொடியாகி, அசோக்கிருஷ்ணா பித்து பிடித்தவனைப்போல் சுற்ற ஆரம்பித்தான். தன்னிடம் என்ன குறையென்று, தாயும் மகளும் தன்னை நிராகரித்தனர், என்றெண்ணியே மாய்ந்து […]

View Article

இனிய தென்றலே -14

தென்றல் – 14 எட்டு வருடங்களுக்கு முன்… இருபத்தியொரு வயது அசோக் கிருஷ்ணா… இளநிலை கணினி பொறியியல் இறுதியாண்டு படிக்கும் பட்டதாரி. படிப்பில் மிககெட்டிக்காரன். விளையாட்டுகளில் பின்தங்கியவன். கூச்ச சுபாவம் […]

View Article

இனிய தென்றலே – 13

தென்றல் – 13 அசோக்கிருஷ்ணாவின் மருத்துவமனை வாசம் தொடங்கி பத்துநாட்கள் முடிந்தாயிற்று… மருத்துவரின் ஆலோசனையை சிரமேற்கொண்டு தாய், தந்தை, மனைவி என மூவரும் ஒருவர்மாற்றி ஒருவர், அவனுக்கு நம்பிக்கையூட்டி சிகிச்சை […]

View Article

இனிய தென்றலே – 12

தென்றல் – 12 கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும் காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா நான் விழுந்தாலும் மீண்டும் எழ இரு கண்ணை கட்டி […]

View Article

இனிய தென்றலே – 11

தென்றல் – 11 வளர்பிறையின் கண்சிமிட்டலில் ஒருவாரம் விரைவாய் தேய்ந்திருந்தது. தனது அலுவலக அறையில் கணிணியின்முன், கரங்களால் தலையை அழுந்தப் பிடித்தபடி கண்களைமூடி தீவிர சிந்தனையில் இருந்தான் அசோக்கிருஷ்ணா. இன்றோடு […]

View Article
error: Content is protected !!