Blog Archive

anbin mozhi – 21

ராமின் திருமணத்திற்காக வேண்டி,  நெய்வாசலிலிருந்து வந்திருந்த, சுசீலாவும், வள்ளியும் கணவனுடன் தங்கள் ஊருக்கு கிளம்பி விட்டனர்.   “அண்ணி, நாங்க கிளம்பறோம். சீக்கிரம் பிள்ளைகளை கூட்டிட்டு ஊருக்கு வாங்க, குலதெய்வம் […]

View Article

cn-13

நிலவு – 13 சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை… உடலெங்கும் மருத்துவ உபகரணங்கள் இணைக்கப் பட்டிருக்க, கையில் மாவுகட்டு போடப்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் மஞ்சுளா அனுமதிக்கப் பட்டிருந்தார். அதீத காய்ச்சலில் […]

View Article

cn-12

நிலவு – 12 தயானந்தன் சென்னைக்குச் சென்ற, மூன்றாம் நாள் இரவு சிந்துவிற்கு இடுப்புவலி கண்டிருக்க, விரைந்து ஒட்டன்சத்திரம் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தனர். தமிழ்செல்வனும் மிதுனாவும் அருகிலேயே இருந்து […]

View Article

anbin mozhi – 20

 அன்பின்   மொ(வி)ழியில் – 20.    இரவின் அமைதியான சூழலில் மனம் முழுவதும் நிம்மதியுடன் நிலவினை ரசித்துக் கொண்டிருந்தாள் கயல்விழி.   சொந்தங்கள் அற்று வளர்ந்தவளுக்கு இப்போது ராமின் மூலம் […]

View Article

charkkarai nilavu – 11

நிலவு – 11 தோல்வியும் வெற்றியும் நம் வாழ்க்கையின் சுக துக்கங்கள் அன்றி என்றுமே நிலையானது அல்ல… நிரந்தரமும் அல்ல… முதல்தேதி முடிந்து, இரண்டு நாட்களை கடந்து விட்டது, மாதச்செலவிற்கான […]

View Article

cn-10

நிலவு – 10 அனைவரும் கிராமத்திற்கு புறப்படும் நேரம், உள்ளேயிருந்து மஞ்சுளா பார்த்துக் கொண்டிருந்தாலும் தன்னிடம் வந்து சொல்வார்கள் என்ற மிதப்பான எண்ணத்துடன் வெளியே எட்டிப் பார்க்கவில்லை. மரகதமும் சம்மந்தி […]

View Article

chakarainilave-9

நிலவு – 9 கருமை போர்வையை உதறிய வானம், வெண்பட்டு சீலையை சூடி, வலம் வந்த விடியலின் நேரம் காலை ஆறுமணி. அந்தப் பொழுதிலேயே அன்றைய நாளின் பரபரப்பை சென்னை […]

View Article

anbin mozhi – 19

அன்பின்  மொ(வி)ழியில் – 19     விகர்த்தனன் (சூரியன்) தன் பணி செய்ய, மெல்ல துயில் களையும் வேளையில், பெண்ணவளோ உறக்கம் இல்லா மயக்கத்தில், தன்னிலை எண்ணி கலங்கியிருந்தவள் […]

View Article

charkarainilave-8

நிலவு – 8 யாருடனும் எந்தப் பேச்சு வார்த்தைகளும் இல்லாமல் எட்டு மாதங்கள் அமைதியாகக் முடிந்திருக்க, தயானந்தனும் சற்று நிதானமடைந்து, தனது பணியில் கவனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். பெரியவர்கள் தங்கள் […]

View Article

charkarainilave-7

நிலவு – 7 சுற்றும் கடிகார முள்ளில் ஓடுவதுதான் வாழ்க்கை என்றே நினைத்து வாழ்கிறேன் முள் என்று நினைத்தால் வீழ்ந்தே போவேன்..! காலை நேரம், வேலைக்குச் செல்லத் தயாராகி பாஸ்கருக்காக […]

View Article
error: Content is protected !!