காதல் தீண்டவே-12
தீரனைப் பார்த்த மாத்திரத்தில் மிதுராவின் முகத்தினில் கோபம் அலையாய் அடிக்கத் துவங்கியது. அவளது பார்வையிலேயே அதை உணர்ந்தவனுக்கோ இதயம் சுருக்கென தைத்தது. அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக வேகமாக வந்து நின்றவனுக்கோ […]
தீரனைப் பார்த்த மாத்திரத்தில் மிதுராவின் முகத்தினில் கோபம் அலையாய் அடிக்கத் துவங்கியது. அவளது பார்வையிலேயே அதை உணர்ந்தவனுக்கோ இதயம் சுருக்கென தைத்தது. அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காக வேகமாக வந்து நின்றவனுக்கோ […]
அன்று முழுக்க ஒரு இயந்திரத்தைப் போல வேலை செய்துக் கொண்டு இருந்த மிதுராவை சிற்பிகா சீண்டி அழைத்தாள். “என்ன டி?” “டைம் நாலு ஆச்சு! வா ப்ரேக் போகலாம்..” “ஆனால் […]
சில பெயர்கள் நம் உயிரையே உருக வைக்கும் வல்லமை கொண்டது. சில பெயர்கள் நம் பிரபஞ்சத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. அப்படித் தான் அசோக் என்ற பெயர் சீமாவை […]
சில நேரங்களில் அப்படி தான் ஒரு பதில், பல ஆயிரம் கேள்விகளை உள்ளுக்குள் உருவாக்கிவிடும். அதேப் போல தான் ராஜ் அளித்த ஒரே பதில், பல கேள்வித்திரிகளை அவளுள் சுடர […]
அவள் உள்ளுக்குள் இன்றும் ஒலிக்கிறது, அன்றைய கண்ணீரின் விசும்பல். கண்களில் விரிகிறது, கணநேர விலகலில் கடந்துப் போன மரணத்தின் சாயல்கள். இன்னும் இன்னும் ஏதேதோ நினைவடுக்குகளில் தோன்றி மறைய சட்டென்று […]
சில நேரங்களில் அப்படி தான். சில செயல்கள் நம் இயக்கத்தை அப்படியே நிறுத்திப் போட்டுவிடும். ஒரு சிறு அன்பின் செயல் நம் இதயத்தின் வறண்ட நிலங்களில் கடும் மழையை சட்டெனப் […]
காற்றில் கலந்து வந்துக் கொண்டு இருந்த அந்த தேன்குரலைக் கேட்க கேட்க வினய்யின் இரத்த செல்களில் எல்லாம் புன்னகை மலர்கள். தென்றல் காற்றில் பொன்துகள்கள் இழைந்தாற் போல மிதந்து வந்த […]
கடுங்கதிர்களை வீசிக் கொண்டு இருந்த கதிரவன் மெதுமெதுவாக தன் வன்கதிர்களை சுருட்டிக் கொண்டான். காற்றில் மெதுமெதுவாக குளுமை பரவியது. ஆனால் அது வைபவ் நெஞ்சத்தை குளிர்விக்கவில்லை. புனல் சூழ்ந்து வடிந்துப் […]
வானத்தில் மிதந்த குமிழ், பறந்து வையத்தின் முட்செடியில் பட்டு உடைவதுப் போல் உடைந்துக் கிடந்த ஆதிராவையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய். அவன் கேட்ட கேள்விக்கு ஆதிராவின் இருதயத்தில் […]
அந்த கொடைக்கானலின் சில்லென்ற குளிர்ச்சியிலும் அந்த அறை மட்டும் கோபக் காற்றில் உஷ்ணமாகிக் கொண்டு இருந்தது. சீறலான முகத்துடன் ஆதிராவை வைபவ் பார்த்துக் கொண்டு இருந்தான். திடீரென அவனை அங்கே […]