தீங்கனியோ தீஞ்சுவையோ
இரண்டாவது முறை படம் பார்க்கும் போது அவள் படத்தின் நாயகனைப் பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் நாயகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்காக யோசித்து இருக்கிறான். அவளுக்காக மெனக்கெட்டு […]
இரண்டாவது முறை படம் பார்க்கும் போது அவள் படத்தின் நாயகனைப் பார்க்காமல், பக்கத்தில் அமர்ந்து இருந்த அவளின் நாயகனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அவளுக்காக யோசித்து இருக்கிறான். அவளுக்காக மெனக்கெட்டு […]
“ஹே தூங்குமூஞ்சி இன்னுமா தூங்கிட்டு இருக்க.. எழுந்துடு டி.” “டேய் நேத்து நைட்டு பேசிட்டு ஒரு மணிக்கு தானே போனை வெச்ச. இப்போ ஏன்டா காலங்காத்தாலேயே போன் பண்ணி எழுந்துக்க […]
கண்ணங்களில் கைகளைத் தாங்கிய படி மேசையின் மீது கிடந்த அந்த அலைபேசியையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் உத்ரா. ஒரு கணம் அலைபேசியைப் பார்ப்பதும் அடுத்த கணம் கடிகாரத்தைப் பார்ப்பதுமாய் […]
பாம்பு போல வளைந்து கிடந்த அந்த மலைப்பாதையில் வழுக்கி சென்று கொண்டு இருந்தது அந்த கார். இதுவரை நகரப் போக்குவரத்துக்கே பழக்கப்பட்டு இருந்த ஆதிராவுக்கு இந்த பயணம் புதிதாக இருந்தது. […]
கண்ணாடியின் முன்பு அரை மணி நேரமாக நின்று கொண்டு இருந்த உத்ராவுக்கு மனது திருப்திப்படவே இல்லை… தன் உடலை இப்படியும் அப்படியுமாக திருப்பி பார்த்தாள். முகத்தில் இருந்த அந்த பொட்டை […]
தரையில் சிதறிக் கிடந்த அந்த தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தான் வினய். அவன் கண்களில் அவளை வருத்தியதன் விளைவாய் துளிர்த்து எழுந்தது கண்ணீர். ” சாரி ஆதிரா.நான் உன்னை […]
சூரியனின் கதிர்கள் மெது மெதுவாக பூமியில் பரவத் தொடங்கி இருந்தது. அவனின் கதிர் பட்டு தாமரை சிலிர்த்து மலர்ந்தது.புல்லின் மீது கிடந்த பனித்துளிகள் வேக வேகமாய் வேரில் சென்று ஒளிந்துக் […]
வானில் மிதந்து கொண்டு இருந்த மேகங்களுக்கு போட்டியாக விண்ணை முட்டி நின்றது அந்த வீட்டின் மேல்தளம். இல்லை இல்லை அதை வீடு என்று சொல்வதை விட மாளிகை என்று சொல்வது […]
இரு பக்கம் மண்மேடிட்டும் கோவில் சிலை கன்னிகைப் போல் இடை ஆழ்ந்தும் கிடந்த அந்த நீளமான பாதையில் பயணித்துக் கொண்டு இருந்தது அந்த மாநகர பேருந்து. அதன் ஜன்னலோரத்தில் அமர்ந்துக் […]
அவளுக்கு திருமணம் என்று கேட்ட பின்பு அவனுள் மீதமிருந்த கொஞ்சநஞ்சம் நிம்மதியும் அவனை விட்டு நீங்கி தனியாய் துறவறம் மேற்கொள்ளப் போய்விட்டது… கண்ணீர் எதனால் வருகிறது என்று கேட்டால் h2o+ […]